கதையாசிரியர்: கவிஜி

53 கதைகள் கிடைத்துள்ளன.

இதோ இன்னொரு மனிதன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 14, 2016
பார்வையிட்டோர்: 16,236

  அந்த மண்பாதை சட்டென தன்னை குறுக்கிக் கொண்டு ஒத்தையடி பாதையாக வளைந்து நெளிந்து நீண்டு கிடக்க, உயிர் வலிக்க...

இரவுக் காட்டில் திராட்சை தோட்டம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 7, 2016
பார்வையிட்டோர்: 16,600

  கதவை உடைத்துக் கொண்டு உள் செல்கையில் எல்லாம் முடிந்திருந்தது…. வாசுவை மெல்ல இறக்கி.. கழுத்தில் இருந்த கையிற்றை அவிழ்த்தார்கள்…....

நகரத்தின் கடைசிக் கதவு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 23, 2016
பார்வையிட்டோர்: 7,511

  அவன் நடந்து கொண்டிருக்கிறான்…… அவன் எதையோ தேடுகிறான்…. கூட்டம் தாறுமாறாக வருவதும் போவதுமாக…. அந்த சாலை முழுக்க மனித...

வயலெட் நிற இரவுகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 9, 2016
பார்வையிட்டோர்: 26,140

  தூக்கத்தில்… கேட்பது போலதான் இருந்தது… அவன் புரண்டு படுத்தான்…. தலை முட்டிக் கொண்ட தூரத்தில்….ஏதோ தட்டுப் பட்டது…. தூக்கத்தில்...

வறுமையின் நிறம் சாம்பல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 26, 2016
பார்வையிட்டோர்: 10,981

  சாம்பல் பூத்த அந்தக் காடு… தன் பூத உடலைத் திறந்து ஒரு பெரும் பிணம் போல கிடந்தது. காகங்களும்….....

இரவு சூரியன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 6, 2016
பார்வையிட்டோர்: 49,441

  நேரம்…மாலை 6.30 அவர்கள் விளையாடிக் கொண்டிருந்தார்கள்… மாலை மயக்கம்…. தயக்கம் உதறிய….. இரவை, இன்னும் சற்று நேரத்தில் பரவச்...

ஆவணப் படம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 3, 2016
பார்வையிட்டோர்: 7,323

  மெல்லிய வெளிச்சத்தில் சிவப்பாய் தெரிந்தாள்…அவள்… “பேர் என்ன…” சாளரத்தைத் திறந்து கொண்டே கேட்டான் அர்ஜுன்…. “இப்போ எதுக்கு ஜன்னல...

அவன் தேடும் செவந்திப் பூ…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 19, 2016
பார்வையிட்டோர்: 8,962

  எனக்கு ஒன்றும் புரியவில்லை……. இந்த ஊர்…. என்னைப் பயப்படுத்துகிறது…….எல்லாரும் என்னை மிதிப்பது போல தோன்றுகிறது…… என்னை ஒரு பொருட்டாகவே...

இரும்பு பட்டாம் பூச்சி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 14, 2016
பார்வையிட்டோர்: 46,335

  இரவு மணி 2 ஊசி குத்துவது போல உடலுக்குள் புகுந்து வெளிவந்து கொண்டிருந்தது குளிர்…எங்கும் இருட்டு… ஷிப்ட் முடிந்து...

கதை கதையாம் காரணமாம்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 30, 2016
பார்வையிட்டோர்: 16,649

  கண்ணுக்கெட்டும் தூரம் வரை மணல்வெளிகள்…மணல்வெளிகள் சொல்லும் தத்துவத்தில் ஒட்டாத பாதங்களைக் காண முடியும்….சூரியன் காணாத மணல்வெளிகளில் காற்றின் கண்கள்,...