காமத்திப் பூக்கள்



“நைனா, நீ ஒரு ஆண்டிய லவ்வு பண்றயாமே?”-கல்மிசமற்ற, சற்றும் எதிர் பார்க்காத கேள்வி இந்திராணியிடமிருந்து வந்தது. தொழிற்சாலையின் எந்திர சப்தங்களுக்கிடையில்...
“நைனா, நீ ஒரு ஆண்டிய லவ்வு பண்றயாமே?”-கல்மிசமற்ற, சற்றும் எதிர் பார்க்காத கேள்வி இந்திராணியிடமிருந்து வந்தது. தொழிற்சாலையின் எந்திர சப்தங்களுக்கிடையில்...
ஒரு புயல் போனால், மற்றொரு புயல் வந்துவிடுகிறது. குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி இருப்பதால் சிறு சாரலும் மார்கழி...
கங்குல் இருக்கும் போதே விழித்துவிட்ட தாத்தா வரக்காபி போட்டு குடித்துவிட்டு, செங்கல் சூளைக்கு போய்விட்டார். தன் பேரன் துரைச்சாமியும் மருமவ...
அது ஒரு அனாதை குழந்தைகளின் ஆசிரமம். காலையிலேயே பெரியவர் தன் பேரனை அழைத்துக் கொண்டு அங்கு வந்திருந்தார். அனாதை என்பது...
‘மதுர…குலுங்க குலுங்க நீ நையாண்டி பாட்டுப்படி ..’-பாடல் பேருந்து நிலையத்தையே கலங்கடித்துக் கொண்டிருந்தது. பேருந்து நிலையத்தில் புறப்பட தயாராக இருந்த...
வெளிவாசலின் வெளிச்சம் உள் அறைவரை விழும். இடது புறத்தில் இருக்கும் ஓய்வு அறையில் சுந்தர்லால் படுத்துக் கிடந்தார்.ஐந்தரை மணிக்கெல்லாம் மகள்...
தீபாவளி! விரல் விட்டு எண்ணிவிடும் நாட்களே உள்ளன. பத்து நாட்களுக்கு முன்பே பண்டிகை கால ஊக்கத் தொகை பெற்றுவிட்டான். அதற்காக...
காலையில் வேகமாக கல்லூரிக்கு புறப்பட்டுக் கொண்டிருந்தாள் நிஷா. அவள் அக்கா பிள்ளை பெற்றுக் கொள்வதற்காக பிறந்தகத்திற்கு வந்திருந்தாள். “நிஷா, தெரு...
விடிந்ததும் அந்த பிரபலமான மருத்துவமனைக்கு சென்று ஆண்களுக்கான நவீன கருத்தடை சிகிச்சை செய்து கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்திருந்தான். ராகவன்...
ஒரு வெகுஜன இதழ் நடத்தும் சிறுகதை இலக்கியப் போட்டியில் கலந்து கொள்ள கதைக்கான கரு தேடிக் கொண்டிருந்தேன். ஒரு நாள்...