கதையாசிரியர்: இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்

127 கதைகள் கிடைத்துள்ளன.

சார்த்தானின் மைந்தன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 11, 2015
பார்வையிட்டோர்: 9,706

 பேர்ளின் 29.04.194 (இரவு) தூரத்தில் கேட்டுக்கொண்டிருக்கும் பீரங்கிகளின் வெடிச்சப்தம் அதல பாதாளத்தில் அமைக்கப்பட்டிருந்த பங்கரில் வாழும் அந்த நாயை மிகவும்...

நேற்றைய நண்பன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 8, 2015
பார்வையிட்டோர்: 9,479

 திருக்கோயில் கிராமம், இலங்கை, செப்டம்பர் 1987. தூரத்தில் கடலிரைய,பக்கத்தில் மகன் விக்கிரமன் படுத்திருந்து குறட்டைவிட பார்த்தீபன் தூங்காமலிருக்கிறான்.அடுத்த அறையில் மிகவும்...

இன்னும் சில அரங்கேற்றங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 1, 2015
பார்வையிட்டோர்: 10,253

 அம்மாவுக்கும் அப்பாவுக்கும்,அவர்களின் குழந்தைகளாகிய எங்கள் மூவரிலும் கோபம். பெரியண்ணா இப்போதெல்லாம எங்கள் வீட்டுக்கு வருவதே குறைவு.அவன் வேலை செய்யுமிடம் எங்கள்...

இலையுதிர் காலத்தில் ஒருமாலை நேரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 27, 2015
பார்வையிட்டோர்: 9,361

 வடக்கு லண்டன்: அவளுக்கு,தான் இறங்கவேண்டிய ஸ்ரேசனில்,ட்ரெயின் நிற்காமல் ஓடிக்கொண்டிருந்தபோதுதான்,அவள் றெயில்வே அறிவிப்பைச் சரியாகக் கேட்காமல் விட்டதின் தவறை உணர்ந்தாள். இலட்சுமி,மனதுக்குள்...

அவன் ஒரு இனவாதி?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 19, 2015
பார்வையிட்டோர்: 9,653

 ‘பாவம் செந்தூரன்’ மைதிலி; பஸ்சுக்கு ஓடிக்கொண்டிருக்கும்போது,பத்து வயதான அவளின் கடைசி; மகனைப் பற்றி நினைத்துக்கொண்டாள். அதிகம் ஓடியதால் அவளுக்கு மூச்சு...

இரவில் வந்தவர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2015
பார்வையிட்டோர்: 8,401

 யாழ்ப்பாணம், 1988. அவள் தன் குழந்தையைப் படுக்கையிற் கிடத்தினாள்.ஓலையால் வேய்ந்த வீட்டின் ஓட்டைக்குள்ளால்,பாதி நிலவின் துண்டுகள் எட்டி விழுந்தன.இப்போதெல்லாம் நிலவு...

வித்தியாவின் குழந்தை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 12, 2015
பார்வையிட்டோர்: 10,166

 ‘வயிற்று வலியென்று இரண்டு மூன்று நாளாக வித்தியா அவதிப் படுகிறாள்’. அந்தத்தாய், வயிற்று வலியால்அவதிப்படும் தன் மகளின் வயிற்றைத் தடவியபடி...

ஒரு சிறு காதல் கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 8, 2015
பார்வையிட்டோர்: 28,260

 அது ஒரு விசித்திரமான சந்திப்பு என்றுதான் நினைக்கிறேன். அவளை, ஏழுவருடங்களாக,என் மனதில் எப்போதாவது சட்டென்று வந்துபோகும் நினைவில் குடியிருந்தவளை, லண்டனிலுள்ள...

மஞ்சுளா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 4, 2015
பார்வையிட்டோர்: 12,588

 “மத்தளங்கள் கொட்டுங்கள்,மந்திரங்கள் சொல்லுங்கள்.பெட்டை மாட்டைக் கொண்டுவந்துதாலி ஒன்று கட்டுங்கள்.” அவளின் சிரிப்பு குழந்தைத்தனமாக தெரிந்தாலும், முகத்தில் ஒன்றும் குழந்தைத்தனம் தெரியவில்லை....

என் வீடும் தாய்மண்ணும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 29, 2015
பார்வையிட்டோர்: 12,007

 இலட்சுமியம்மா படலையடியில் நின்று கொண்டு தன் வீட்டைத் திரும்பிப்பார்த்தாள். அவளின் பெருமூச்சு காற்றுடன் கலந்தபோது அவளின் கண்கள் வெள்ளமாய் நிரம்பின....