கதைத்தொகுப்பு: தினமலர்

507 கதைகள் கிடைத்துள்ளன.

கல் தடுத்த தண்ணீர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 14,741

  ஒன்பது மணியாகி விட்டது என்பதை அறிவிப்பது போல, சில விநாடிகள் ஒலித்து, பின் அடங்கி விட்டது முனிசிபாலிட்டியின் சங்கு....

ஆசிரியர் தினம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 15,100

  திருச்சி நோக்கி எடிட்டர் சங்கரலிங்கத்தின் கறுப்பு பி.எம்.டபிள்யூ., கார் பறந்தது. ஸ்டியரிங்கை கையாண்டபடி, என்னிடம் திரும்பினார். “”நவாப்… திருச்சி...

எண்ணங்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 13,349

  ஹெட்கிளார்க் சுந்தரத்தின் டேபிள் மீது, பைலை பொத்தென்று வைத்தான் அட்டெண்டர். “”சார்… சாயந்திரம் டெஸ்பாட்சுக்கு அனுப்பணுமாம். மானேஜர் சொல்லச்...

நான்தான் தாரா பேசறேன்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 15,177

  நான் ஒரு ப்ரீலான்ஸ் ஜர்னலிஸ்ட். அரசியல்வாதிகள், அதிகாரிகள், எதிர்க்கட்சித் தலைவர்கள் என்று, பலதரப்பட்டவர்களைப் பற்றிய பேட்டிகளை மட்டுமே படித்து,...

நட்பு
0 (0)

கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 21,824

  கையில் தூக்குச் சட்டியும், பையும் கனத்தது. இருட்டப் போகிற நேரம். எப்போதும் போல் இல்லை ஜெயகர் சாமுவேல் வீடு....

தெளிவு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 15,608

  அம்மாவால் அந்த உண்மையை ஜீரணிக்கவே இயலவில்லை. அவளை, அவனால் எப்படி ஏற்க தோணியது? தான் தவமிருந்து பெற்ற ஒரே...

இன்னும் கொஞ்சம் அவகாசம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 14,326

  “”எங்களுக்கு ரெண்டுல ஒண்ணு தெரிஞ்சாவணும். விவகாரத்தை நீங்கள் முடிச்சு வைக்கிறீங்களா அல்லது நாங்களே பார்த்துக்கட்டுமா,” மூத்தார் பெரியசாமியின் முகத்தைப்...

அன்புக்கும் உண்டோ?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 13,580

  ஆறரை அடித்து விட்டது. அனல் காலம். இப்போதே அடர்த்தியான மஞ்சள் நிறத்தில் அறையின் தரையைத் தொட்டு சூடாக்குகிற சூரியன்....

வடக்காச் செல்லி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 13,484

  “”ஏல செல்ராசி… வாய்க்காலுக்கு போம்போது, உப்பாச்சிப் பெயலையும் சேத்துட்டுப் போல. தண்ணீர் நெறைய வந்துச்சுன்னா ஓரமா நின்னு குளிங்கல…”...

தகப்பன் சாமி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 11,581

  “”முளைச்சு மூணு எலை விடலை… அதுக்குள்ளே இந்தப் பேச்சு பேசுறீயா… ஏண்டா, பாட்டியை போய், யாருன்னு கேட்டா… வில்லேஜ்லருந்து...