பரீட்சைகள் – ஒரு பக்க கதை


விளையாடி விட்டு வீட்டுக்குள் வந்த சிறுவன் குமரேஷை, ”படிக்காமல் என்ன விளையாட்டு எப்போதும்?” என்று அம்மா சத்தம் போட்டாள் பதிலேதும்...
விளையாடி விட்டு வீட்டுக்குள் வந்த சிறுவன் குமரேஷை, ”படிக்காமல் என்ன விளையாட்டு எப்போதும்?” என்று அம்மா சத்தம் போட்டாள் பதிலேதும்...
மாரியப்பன் கோபத்தில் அரிசிப்பானையை எட்டி உதைத்தான். பானை உடைந்தது. அதில் அரிசிதான் இல்லை. “எங்கடி ஒளிச்சு வைச்சிருக்க…’ மனைவி ராகினியை...
“அப்படியானால், முடிவாக நீங்கள் சொல்ல விரும்புவது?’ நிருபர்கள் கேட்டார்கள். புன்னகைத்தவாறே பக்கத்திலிருந்த மனைவியைப் பார்த்தவாறு பதிலளித்தார் தொழிலதிபர் சதாசிவம். “சந்தேகமென்ன?...
என்னடி இது என்னோட சட்டை, பேண்ட் எல்லாம் இங்க் கறை? மனைவியை கேட்டான் சுந்தரம். ஆங்… எல்லாம் உங்க புள்ள...
மாமர நிழலில் அமர்ந்திருந்த பெருமாளின் அருகில் வந்தனர் அவரின் மகன்கள் இருவரும். “அப்பா! உங்க நிலத்தை விற்று என்னையும், தம்பியையும்...
‘’உங்க அழகு எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு…!’’ அவன் சொன்னபோது சற்றே நாணித்தாள் ரேஷ்மா. அதனாலதான் பலமுறை நான் உங்ககிட்ட என்...
கோபத்துடன் எரிச்சலும் சேர்ந்தே வந்தது மாலதிக்கு. எப்பொழுதும் மாதத்தின் முதல் வாரத்தில் வீட்டுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் குமார் ஸ்டோர்லயே...
”ஏய்யா சந்துரு…பத்து நாளைக்கு பெங்களூரு போயிட்டு வராலாமுன்னு நினைக்கிறேன்.” அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னரும் ஜெராக்ஸ், பிரவுஸிங் சென்டர்...
லேடீஸ் கிளப்பிலிருந்து கொண்டு வந்திருந்த மேகஸினை ரம்யா சுவாரசியமாகப் படித்துக் கொண்டிருக்கையில் அவளது பத்து வயது மகன் ராகுல் சதா...
தலைவிரி கோலமாய் கண்ணீரும் அழுகையுமாக் கிடந்தாள் சுகந்தி தீர்ந்து போகிற சோகமா, அவளுக்கு நேர்ந்திருக்கிறது? ஈடு செய்கிற இழப்பா, அவள்...