கதைத்தொகுப்பு: குமுதம்

407 கதைகள் கிடைத்துள்ளன.

மாமரம் – ஒரு பக்க கதை

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 4,668
 

 மாமர நிழலில் அமர்ந்திருந்த பெருமாளின் அருகில் வந்தனர் அவரின் மகன்கள் இருவரும். “அப்பா! உங்க நிலத்தை விற்று என்னையும், தம்பியையும்…

உங்க அழகு எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு…! – ஒரு பக்க கதை

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 3,760
 

 ‘’உங்க அழகு எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு…!’’ அவன் சொன்னபோது சற்றே நாணித்தாள் ரேஷ்மா. அதனாலதான் பலமுறை நான் உங்ககிட்ட என்…

காலண்டர் – ஒரு பக்க கதை

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 3,943
 

 கோபத்துடன் எரிச்சலும் சேர்ந்தே வந்தது மாலதிக்கு. எப்பொழுதும் மாதத்தின் முதல் வாரத்தில் வீட்டுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் குமார் ஸ்டோர்லயே…

அப்பா – ஒரு பக்க கதை

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 4,151
 

 ”ஏய்யா சந்துரு…பத்து நாளைக்கு பெங்களூரு போயிட்டு வராலாமுன்னு நினைக்கிறேன்.” அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னரும் ஜெராக்ஸ், பிரவுஸிங் சென்டர்…

உலகம் – ஒரு பக்க கதை

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 4,022
 

 லேடீஸ் கிளப்பிலிருந்து கொண்டு வந்திருந்த மேகஸினை ரம்யா சுவாரசியமாகப் படித்துக் கொண்டிருக்கையில் அவளது பத்து வயது மகன் ராகுல் சதா…

கடமை – ஒரு பக்க கதை

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 4,465
 

 தலைவிரி கோலமாய் கண்ணீரும் அழுகையுமாக் கிடந்தாள் சுகந்தி தீர்ந்து போகிற சோகமா, அவளுக்கு நேர்ந்திருக்கிறது? ஈடு செய்கிற இழப்பா, அவள்…

மாற்றி யோசி..! – ஒரு பக்க கதை

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 4,144
 

 கண்ணனின் மெழுகுவர்த்தி வியாபாரம் படுத்து விட்டது. வெறும் வெள்ளை மெழுவர்த்திதான் பண்ணுகிறான். மார்க்கெட்டில் விதவிதமான கலர்களில்தான் மெழுகுவர்த்தி அதிகம் விற்பனை…

கோடரி – ஒரு பக்க கதை

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 4,131
 

 சார் ஒரு ஆள் இப்பத்தான் இருபது கோடரி செய்து வாங்கிட்டுப் போறான். வழக்கம் போல அவன் அசந்த நேரம் அவனை…

கணவன் – ஒரு பக்க கதை

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 4,351
 

 காபியில் சர்க்கரை போடவில்லை என்ற சிறிய காரணத்துக்காக வேலைக்காரி முன்னால் தன்னை கணவன் அவ்வளவு அநாகரிகமாகத் திட்டுவான் என்று கயல்…

வலி – ஒரு பக்க கதை

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 4,165
 

 மருத்துவமனையில் பிரசவத்திற்கு மனைவி வான்மதியை சேர்த்துவிட்டு வராண்டாவில் உலாத்தினான் மகேஷ். லேபர் வார்டிலிருந்து மனைவி வலியால் கத்துவது சன்னமாக கேட்டது…