கதைத்தொகுப்பு: குங்குமம்

177 கதைகள் கிடைத்துள்ளன.

கோவிந்தசாமி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 30, 2021
பார்வையிட்டோர்: 6,171
 

 அற்புதம் வீடு, நூறு பேர் படுத்து உருளலாம் போன்ற பெரிய திண்ணை. அதற்கடுத்து மரவேலைப்பாடுகளுடன் கனமான ஒற்றை தேக்குக் கதவு….

சொந்த வீடும் சமையல் மாமியும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 14, 2021
பார்வையிட்டோர்: 5,809
 

 உள்ளே நுழைந்ததும் முதல் வேலையாக சமையல் மாமிக்கு ஃபோன் போட்டேன். அடைத்துக் கிடந்த வீட்டைத் திறந்ததும் கப்பென்று முகத்தில் அறைந்தது…

பொய் – ஒரு பக்க கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 14, 2021
பார்வையிட்டோர்: 5,715
 

 எளிமையான கல்யாண நிகழ்ச்சி. தீபக்கும் அவன் மனைவி தன்யாவும் மணமக்களை வாழ்த்திவிட்டு, மொய் எழுதும் இடத்திற்கு வந்தார்கள். “என்னங்க… வசதியில்லாத…

புத்தக உலகம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 12, 2021
பார்வையிட்டோர்: 4,967
 

 மணிப்பர்ஸ் ஜாக்ரதை என்று கேள்விப்பட்டிருக்கிறோம். புத்தகம் ஜாக்ரதை என்று கேள்விப்பட்டதில்லை. இப்படிக் கேள்விப்படாதவ ரெல்லாம் திருமான் வேங்கடத்தைச் சந்தித்ததில்லை என்று…

குடை கொண்டான் குமார்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 20, 2021
பார்வையிட்டோர்: 7,384
 

 “எங்க அது..? தொலைச்சுட்டு வந்தாச்சா..?” மிரட்டலான குரலை தொடர்ந்து, இரவில் நடுத்தூக்கத்தில் என் பூத உடல் வேரோடு உலுக்கப்பட்டது. “அதுழ்ழா…..

மொய் கவரில் ஒரு வெடிகுண்டு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 9, 2021
பார்வையிட்டோர்: 12,153
 

 கோ யம்பேடு பஸ் ஸ்டாண்ட் அருகே கல்யாண மண்டபங்கள் வண்ண விளக்குகள் மூலம் கண்ணடித்துக்கொண்டிருந்தன. மூன்று தளங்கள். மூன்று கல்யாண மண்டபங்கள்….

வாராது வந்த மணி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 1, 2020
பார்வையிட்டோர்: 14,860
 

 மணியைப் பார்த்தான். 5:30. உடனே கிளம்பினால் தேவலாம் என்று தோன்றியது. காலையிலிருந்து அடுத்தடுத்து விடாமல் தொடர் மீட்டிங்குகள். அவற்றில்தான் அன்றைய…

கலவரக் குழி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 10, 2020
பார்வையிட்டோர்: 15,349
 

 ரயில் துரித கதியில் பயணம் செய்து கொண்டிருந்தது. விந்தியாவின் மனதில் ஒரு சின்ன நெருடல் தோன்றி அது பெருகிக்கொண்டே வந்தது….

சிலை தலைவர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 6, 2020
பார்வையிட்டோர்: 14,580
 

 நான்கு தெருக்கள் எங்கிருந்தோ புறப்பட்டு வந்து மோதிக் கொள்ளும் நான்கு முனை சந்திப்பு அது. அப்படியொன்றும் அது பரபரப்பான சந்திப்பு…

சரணடைவாளா சரண்யா?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 18, 2020
பார்வையிட்டோர்: 18,641
 

 மாட்டாள்.மனசுக்கு நன்றாகத் தெரிந்தது. இருந்தும் அது – அதாவது மனசு அவனைச் சும்மாவிடவில்லை.முதல் சந்திப்பு திருச்செந்தூர் மூலவர் அருகே. ஒரே…