கதைத்தொகுப்பு:சுட்டிக் கதைகள்

1903 கதைகள் கிடைத்துள்ளன.

பௌர்ணமி முயல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2013
பார்வையிட்டோர்: 11,493

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்முன்னொரு காலத்தில், சொர்க்கத்தில் சும்மா இருந்த கடவுளுக்கு ஓர் ஆசை. பூமியைச் சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற ஆசை. தாம்...

சமயோசித சோதிடர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2013
பார்வையிட்டோர்: 10,052

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்ஓர் ஊரில் ஒரு ராஜா இருந்தார். அவர் ஒருநாள் தமது அரண்மனை சோதிடரைக் கூப்பிட்டார். தமது ஜாதகக் குறிப்பை அவரிடம்...

தகுதி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2013
பார்வையிட்டோர்: 11,240

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்ஒரு ஊரில் ஒரு வியாபாரி இருந்தான். அவன் நன்றாக உழைத்தான். பணம் சேர்ந்தது. அதனால் பண ஆசை அதிகரித்தது! ஆனால்...

நூலகச் சிறுவர்கள்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2013
பார்வையிட்டோர்: 10,251

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்அன்று சனிக்கிழமை. நூலகம் திறந்திருந்தது. நூலகத்தில் பெரியவர்களும் வாலிபர்களும் தினசரி நாளிதழ்களையும் வார இதழ்களையும் வேலைவாய்ப்பு நாளிதழ்களையும் படித்துக் கொண்டிருந்தனர்....

எமனும் ஏமாறுவான்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2013
பார்வையிட்டோர்: 10,369

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்முன்னொரு காலத்தில் ஒரு தேசத்தை நீதியும் நேர்மையும் தவறாத மன்னர் ஒருவர் ஆண்டு கொண்டிருந்தார். அவருக்கு அழகான ஒரு மகன்....

செழியரசு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2013
பார்வையிட்டோர்: 10,069

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்ரொட்டிக் கடை வைத்திருந்த ஒருவருக்கு, கடைக்கு வெண்ணெய் சப்ளை செய்பவர் மீது வெகுநாட்களாக ஒரு சந்தேகம் இருந்தது. தன்னை அவர்...

ஒத்தப்புளிக்காடு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 6, 2013
பார்வையிட்டோர்: 11,551

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்அகிலாண்டபுரம் என்ற கிராமத்தின் தெற்குப் பகுதியில் சுமார் 2 கி. மீட்டர் தூரத்தில் உள்ளது ஒத்தப்புளிக்காடு. அதாவது அந்தப் பகுதியில்...

சத்தியத் திருட்டு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 6, 2013
பார்வையிட்டோர்: 11,535

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்புத்தகக் கண்காட்சியின் அந்த அரங்கிற்குள் தயங்கியவாறே நுழைந்த அந்தச் சிறுவன், புத்தகங்களையெல்லாம் பார்த்தவாறே, ஒரு புத்தகத்தின் முன்நின்று, சற்றுத் தயங்கியபின்,...

புத்தர் யார்?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 6, 2013
பார்வையிட்டோர்: 14,894

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்புத்தர் பெருமான் உடல் மிகவும் நலிந்து, மெலிந்து படுத்த படுக்கையில் இருந்தார். இனி அவர் பிழைப்பது அரிது என்ற நிலை....

யானையும் பானையும்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 6, 2013
பார்வையிட்டோர்: 11,909

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்கந்தர்வகோட்டை என்ற ஊரில் ஒரு மன்னன் ஆட்சி செய்து வந்தான். நல்லாட்சி செய்தாலும் சுய அறிவு இல்லாத மன்னனாக இருந்தான்....