கதைத்தொகுப்பு:சரித்திரக் கதை

526 கதைகள் கிடைத்துள்ளன.

போர்க்களம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 27, 2014
பார்வையிட்டோர்: 59,947

வாசிப்பு நேரம்: 16 நிமிடங்கள்-ஒன்று- பாற்கடலின் விளிம்பில் ரத்தச் சிவப்பு படர்ந்தது. சூரியன் மறையப்போகும் நேரம். அலைகளின் இரைச்சலை மீறிக் கொண்டு அசுரர்களின் இரைச்சல்...

அஷ்டமாசித்தி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 16, 2013
பார்வையிட்டோர்: 60,300

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்டென்ஷொ வம்சத்தின் ஆதிக்கத்தின்போது, கியாட்டோ என்ற வடக்குப் பிராந்தியத்தில் குவான்ஷின் கோஜி என்ற வயோதிகன் வாழ்த்து வந்தான். நீண்டு நெஞ்சை...

ஒரு ராஜ விசுவாசியின் கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 30, 2013
பார்வையிட்டோர்: 69,640

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்காலம் கிபி.1300, சரியாக சொல்ல வேண்டும் என்றால் மூன்றாம் இராஜேந்திர சோழனுக்கு பிந்தைய காலம். வாசுகாறை என்னும் நாட்டை சுமவன்...

ஆழிப்பேரலை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 13, 2013
பார்வையிட்டோர்: 59,661

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்கி.பி. ஏழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பல்லவர்களின் துறைமுக நகரமாம் மாமல்லபுர கடற்கரை, சூரியன் மேற்கே பழுத்த கோவைப்பழ வெளிச்சக்கீற்றை தன்...

மந்தரை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 13, 2013
பார்வையிட்டோர்: 54,920

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்சரயு நதி சலலத்து ஓடிக்கொண்டிருந்தது.அயோத்தி மாநகரம் இன்னும் தூக்கத்திலிருந்து விழித்திருக்கவில்லை.புள்ளினங்கள் கூட முழுமையாகக் கண் விழிக்காத அதிகாலைப்பொழுது.நதியை ஒட்டிய குடிசையின்...

இன்பவல்லி நீ எனக்கு…!
0 (0)

கதைப்பதிவு: February 22, 2013
பார்வையிட்டோர்: 48,835

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்இருட்டு வெளிச்சத்துக்கு விடை தந்திருந்தது. விண்ணும் மண்ணும் இருள் கவிந்திருக்க ராஜமாளிகையிலிருந்து இரண்டு உருவங்கள் வெளிவந்ததது. தட்டுத் தடுமாற்றம் இல்லாமல்...

ராஜதந்திரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 10, 2013
பார்வையிட்டோர்: 53,642

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்கதிரவனின் உக்கிரம் அந்தக் காலை வேளையில் பனித்துளிகளை சிதறடித்துக் கொண்டிருக்க எண்ணற்ற பட்சிகள் சிறகடித்துப் பறக்க ஆயத்தமாகிக் கொண்டிருந்தன. அடர்ந்த...

ஆனந்தவல்லியின் காதல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 7, 2013
பார்வையிட்டோர்: 58,949

வாசிப்பு நேரம்: 10 நிமிடங்கள்எந்தப் பேரரசுக்கும் கட்டுப்படாமல் சுதந்திரமாக மன்னர் விஜயநந்தன் நல்லாட்சி புரியும் அழகான கடற்கரை நாடு சுந்தரபுரம். காண்போர் வியக்கும் பிரமாண்டமான,...

மச்ச வீர மாமன்னன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 47,106

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்சோழ நாட்டுக்கும், பாண் டிய நாட்டுக்கும், சேர நாட்டுக்கும் நடுவே இருந்த ஒரு தீவு அது. சுற்றிலும் கடல் இல்லாமலிருந்தும்...

அரசனின் வருகை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 12, 2012
பார்வையிட்டோர்: 41,411

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்மூடுண்ட அந்த நகரத்துக்கு அரசன் வரும் நாள் அண்மித்துக் கொண்டிருந்தது. யுத்தத்தில் இடிந்து போன கோயிலைக் கட்டும் பணிகளை ஆரம்பித்து...