கதைத்தொகுப்பு:சமூக நீதி

6960 கதைகள் கிடைத்துள்ளன.

ஒரு வீடு பூட்டிக் கிடக்கிறது
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 4, 2012
பார்வையிட்டோர்: 17,614

வாசிப்பு நேரம்: 13 நிமிடங்கள்வேப்ப மரத்தடியில் நிற்கும் பசுவின் பின்னங் கால்களைக் கட்டி விட்டு மடியைக் கழுவுவதற்காகப் பக்கத்திலிருந்து தண்ணீர்ச் செம்பை எடுக்கத் திரும்பிய...

லஞ்சம் வாங்காதவன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 3, 2012
பார்வையிட்டோர்: 18,328

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்கதை ஆசிரியர்: அமரர் கல்கி. 1      நடுநிசி. டாண் டாண் என்று மணி அடித்தது. மிஸ்டர் பராங்குசம் ஐ.சி.எஸ். நிமிர்ந்து...

கோவிந்தனும் வீரப்பனும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 30, 2011
பார்வையிட்டோர்: 21,747

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்கதை ஆசிரியர்: அமரர் கல்கி      கோவிந்தனும், வீரப்பனும் அண்டை வீட்டுக்காரர்கள். வாழ்க்கை நிலைமையில் ஏறக்குறைய இருவரும் ஒத்திருந்தார்கள்.      கோவிந்தனுக்குப்...

சின்னத்தம்பியும் திருடர்களும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 30, 2011
பார்வையிட்டோர்: 26,610

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்கதை ஆசிரியர்: அமரர் கல்கி      ஒரு ஊரில் சின்னத்தம்பி என்ற ஒரு வாலிபன் இருந்தான். அவன் ஏழை; தகப்பனில்லாதவன்....

விசித்ரி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 28, 2011
பார்வையிட்டோர்: 16,055

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்விசித்ரி என்று அழைக்கபடும் அந்தப் பெண்ணின் உண்மையான பெயர் சித்ரலேகா என்றும் அவள் தனது பனிரெண்டு வயதின் பின்மதியப் பொழுதிலிருந்து...

இயல்பு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 26, 2011
பார்வையிட்டோர்: 17,575

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்அழைப்பு மணியின் சப்தம் கேட்டு கதவைத் திறந்தேன். வாசலில் ஒரு மனிதக்குரங்கு நின்றிருந்தது. நீல நிறத்தில் கோடு போட்ட சட்டை,...

சீட்டாட்டம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 23, 2011
பார்வையிட்டோர்: 16,121

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்இருபத்தி மூன்று வருசமாக முடிவில்லாமல் நடைபெற்றுவரும் ஒரு சீட்டாட்டம் பற்றிய இந்தக் கதையை விசித்திரமானது என்று எண்ணி நம்ப மறுத்துவிடாதீர்கள்,...

வேனல்தெரு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 22, 2011
பார்வையிட்டோர்: 17,066

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்பதினாலாம் நூற்றாண்டு யுத்தத்தில் தப்பிய குதிரை போல வேனல் தெரு வசீகரமாக வாலை ஆட்டி அழைத்துக்கொண்டிருந்தது. நீண்ட உருவங்களாகவும் தோற்றம்...

கடவுளின் குரலில் பேசி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 21, 2011
பார்வையிட்டோர்: 16,511

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்ஜான் வீடு திரும்பும் வழியில் விசாரணைக்காரர்களால் விசாரிக்கப்பட்டான். அவர்கள் கேள்விகள் எல்லாவற்றிற்கும் ஜானிடம் பதிலிருந்தது. அவர்கள் அந்த நாடகத்தைப் பற்றியே...

இரண்டு குழந்தைகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 18, 2011
பார்வையிட்டோர்: 27,376

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்இரண்டு அடுக்கு மூன்று அடுக்கு மாடிகள் உடைய கட்டிடங்கள் நிறைந்த அந்தத் தெருவில் பெரிய உத்தியோகஸ்தர்கள், டாக்டர்கள், வக்கீல்கள் முதலியோர்...