கதைத்தொகுப்பு: சமூக நீதி

6683 கதைகள் கிடைத்துள்ளன.

கணக்கு தப்புங்க மிஸ்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 18, 2013
பார்வையிட்டோர்: 13,762

 எப்படித்தான் இந்த மிஸ் மட்டும் மணி அடித்ததும் வகுப்பறை வாசலில் வந்து நிற்கிறாரோ? என்று எல்லா பிள்ளைகளுக்கும் எப்பவுமே கௌரி...

அதிகாரம்!

கதைப்பதிவு: April 18, 2013
பார்வையிட்டோர்: 10,647

 கிட்டத்தட்ட நான்கைந்து வருடங்களுக்குப் பிறகு சந்தித்துக் கொள்கிறோம். நானும் குமாரும். சென்னைக்கு ஏதோ வேலையாக வந்தவன், அப்படியே என்னைப் பார்த்துப்...

சாயங்கால மேகங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 17, 2013
பார்வையிட்டோர்: 14,258

 நன்றி சார்… அந்த வயதானவர் நாற்காலியில் இருந்து எழுந்து நின்று கைக்கூப்பினார். ராஜசேகர் சிரித்து தலையாட்டினார்.பெரியவர் மஞ்சள் பையை நெஞ்சோடு...

ஆரூர் சிட்ஃபண்ட்ஸ் ரெங்கா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 15, 2013
பார்வையிட்டோர்: 17,776

 அரைமணி நேரம் தாமதம். எட்டரை மணிக்கு பிரஸ் திறப்பது என்பது பரமேஸ்வரின் 20 ஆண்டு கால வழக்கம். அந்த நேரம்...

கிட்டிப் புள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 11, 2013
பார்வையிட்டோர்: 9,491

 கிட்டத்தட்ட இருபது வருட அமெரிக்க வாழ்க்கைக்குப் பிறகு மீண்டும் அவனது கிராமமான ஆழ்வார் குறிச்சியில் காலடி வைத்தான் பாஸ்கர். கோடையின்...

அறந்தாங்கியார்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 10, 2013
பார்வையிட்டோர்: 13,118

 நண்பகல் வெயில் நேரத்தில் கையில் சற்று கனமான பைகளுடன் வீட்டினுள் நுழைந்தார் கணேசன்.கைப்பைகளை சுவற்றின் ஓரம் வைத்துவிட்டு நாற்காலியில் அமர்ந்தவர்...

பாதை தெரியாத பயணங்கள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 7, 2013
பார்வையிட்டோர்: 11,272

 “என்ன கண்ணெல்லாம் சிவப்பாய்க் கிடக்கு? சுகமில்லையே?” என்று சந்திரனிடம் கேட்டான் சோதி. “ஆள் “றெயினா”லை வந்து இறங்கின உடனை நல்லாய்...

பாதிப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 6, 2013
பார்வையிட்டோர்: 10,343

 சூரியனுக்கு என்னதான் குதூகலமோ? மிகவும் கடூரமாகச் சூட்டை வெய்யிலுடன் கலந்துவிட்டிருந்தான் சிறீலங்கா அரசு தமிழீழத்தில் பொருளாதாரத் தடையுடன் விமானத் தாக்குதலை...

விசவித்துக்கள்…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 6, 2013
பார்வையிட்டோர்: 10,144

 கடும் இருட்டு. எங்கு நோக்கினாலும் எதையுமே பார்க்கமுடியாத அப்படியொரு இருட்டு என் முன்னால் நீண்டு விரிந்துகொண்டிருந்தது. உற்றுப் பார்த்து எதையாவது...

பக்ஷிகளின் தேசம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 6, 2013
பார்வையிட்டோர்: 12,559

 ஆற்றங்கரையில் அன்று அவர்கள் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தனர். அவர்களின் சகோதரர்கள் பயிர் செய்து கொண்டிருந்தார்கள். அவர்களுக்கான நிலத்தில் உழைத்து களைத்து...