கதைத்தொகுப்பு: சமூக நீதி

6683 கதைகள் கிடைத்துள்ளன.

சுற்றிச்சுழலும் தட்டைப்பாம்புகளும் புளிபோடாத உளுவைமீன் குழம்பும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 30, 2013
பார்வையிட்டோர்: 17,392

 ஜூம்ஆவில் பயான் (பிரசங்கம்) செய்துகொண்டிருந்த ஹஜரத் பிர்லோடி தாயம்கான் ரஹ்மானியின் பேச்சு, காட்டுப்புதர்களிடையே மகுடி ஊதும் பிடாரனின் குரலாக வசியம்...

சாருபாலா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 30, 2013
பார்வையிட்டோர்: 16,086

 (இந்தக்கதை பற்றிய ஒரு முக்கிய குறிப்பு. இருக்கிறது. அதை இப்போது சொல்லலாமா அல்லது கடைசியிலா என்று யோசித்ததில், கடைசியில் சொல்வது...

பார்வை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 28, 2013
பார்வையிட்டோர்: 13,883

 பரிணாம வளர்ச்சி என்ற சித்தாந்தம் தமிழனுடைய விஷயத்தில் பொய்த்துப் போயிருக்கிறது. எப்படி என்கிறீர்களா?.நம் இனம் மிகமிகத் தொண்மையானதுதானே?. ஆமாம். யார்...

கிரி, எம்.எல்.ஏ

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 24, 2013
பார்வையிட்டோர்: 9,405

 “பாஸ்..” குரல் கேட்டதும் திரும்பினேன். வண்டியை யூ டர்ன் அடித்து அருகில் வந்த கிரி “ என்ன மச்சான் ஊரையே...

மஞ்சள் காத்தாடி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 23, 2013
பார்வையிட்டோர்: 13,298

 விசாலி இன்னும் எழுந்திருக்கவில்லை. ஐந்து மணி ஆனதும், அலாரம் அடித்தது போல, ரப்பர் பந்து மாதிரி துள்ளிக் குதித்து எழுந்துவிடும்...

பயணப்பிழைகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 23, 2013
பார்வையிட்டோர்: 14,418

 நாளைய பொழுதாவது நல்லதாய் விடியும் என்ற ஊக்கத்துடன் உறங்கும் கோடிக்கணக்கான இந்தியப் பிரஜைகளுள் நானும் ஒருவன். பெயர் சரவணன். பொறியியல்...

ஈரம் பூத்த நெருப்பு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 20, 2013
பார்வையிட்டோர்: 16,791

 டேய் கஜா… அண்ணங் கேட்டார்டா… அமௌன்ட் எவ்ளோ கலெக்ஷனாயிருக்கீதுன்னிட்டு…? இன்னா… ஒரு மூணு… மூன்றை இருக்கும் தல.. “மூணா? மூன்றையா?...

குறையொன்றுமில்லை!

கதைப்பதிவு: April 20, 2013
பார்வையிட்டோர்: 11,443

 புஸ் புஸ் என்று கரிய புகையினை கக்கி கொண்டு, முக்கி, முனகி, அந்த உயர மலைப்பாதையில் புழுதியை கிளப்பிக்கொண்டு ஏறி...

கசிவு

கதைப்பதிவு: April 20, 2013
பார்வையிட்டோர்: 11,809

 சந்தோஷ் காலனியில் ஓரே பரபரப்பு… காலனியில் வசிப்பவர்கள் ஒருவரைப் பார்த்து ஒருவர் வசைமாரி வார்த்தைகளை அள்ளி வீசிக்கொண்டிருந்தனர். பல அடுக்குகளைக்...

அடிக்காதீங்க… அவன் என் மகன்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 20, 2013
பார்வையிட்டோர்: 15,305

 விருதுகள் வழங்கும் அமைப்பாளரின் அந்த வார்த்தைகளை ஆசிரிய் பொன்னம்பலத்தால் ஜீரணிக்கவே முடியவில்லை. அவரைத் திக்குமுக்காட வைத்திருந்தன. தில்லியிலிருந்து சென்னை வரும்...