கதைத்தொகுப்பு: சமூக நீதி

6358 கதைகள் கிடைத்துள்ளன.

நிராகரிக்கப்பட்டவன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 8, 2012
பார்வையிட்டோர்: 13,381

 கண்களில் பயத்தோடு ஈட்டன் ஹவுஸ் அகதிகள் நிலையத்தில் அவன் நின்றுகொண்டு இருந்தான். அகதிகள் எப்போதும் பயத்துக்கு உரியவர்கள்தான். டோக்கன் நம்பர்...

சட்லெஜ் நதி அமைதியாக ஓடியது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 8, 2012
பார்வையிட்டோர்: 13,401

 ”பைத்தியக்காரக் கிழட்டு முண்டமே, இரண்டு நாட்களாக உன் தொல்லை தாங்க முடியவில்லை!” என்று கடுங் கோபத்துடன் சீறி விழுந்தான் இன்ஸ்பெக்டர்....

ரூபம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 8, 2012
பார்வையிட்டோர்: 14,375

  இவன் வீட்டின் வாசற்படியை அடைந்தபோது, வீட்டின் உள்ளே தொலைக்காட்சியில் மகிந்த ராஜபக்ஷே உரையாற்றிக்கொண்டு இருந்தார். இவன் வாசற்படியின் ஓரமாக...

கடைசிச் சடலம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 8, 2012
பார்வையிட்டோர்: 10,149

 எனக்கு இப்போதும் நன்றாக நினைவில் உள்ளது, ஒரு மரணம் அதன் அர்த்தங்களுடன் என்னுள் பதிந்த நாள்! எனக்கு அப்போது ஆறு...

எல்லாம் வெல்லும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 8, 2012
பார்வையிட்டோர்: 12,345

 பிரிகேடியர் துர்க்கா, பூமி யில் வாழப்போகும் கடைசி நாள் அன்று திடுக்கிட்டு விழித்தபோது, காலை ஐந்து மணி. அவர் மூன்றா...

ஒட்டகம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 10,634

 பஸ்ஸா, வேனா, ஆஸ்பத்திரியில அறுத்து முடிச்சு அள்ளிப் போட்டுக்கிட்டுப் போகிற பொண வண்டியான்னு தெரியலை. எங்கேயோ தூக்கலா பச்சை இலை...

அந்த ஒரு நாள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 27,573

 ரயிலில் அவளைப் பார்த்தபோது, அவன் வாழ்வில் அவ்வளவு பெரிய மாற்றங் களை அவள் ஏற்படுத்துவாள் என்று கருணா எதிர்பார்க்கவில்லை. ஜன்னல்...

குமார் தையலகம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 10,996

 குமாரைச் சுற்றி வட்டம், சாய் சதுரம், செவ்வகம், அருங்கோணம், முக்கோணம் போன்ற ஒரு கூட்டம் எப்போதும் இருக்கும். அது குமாரின்...

கலைஞர்களும் திருடர்களும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 14,748

 எது பருவம் தப்பினாலும், இந்த ஆடி மாதக் காற்று மட்டும் தப்புவதே இல்லை. நெடிதுயர்ந்த பனை மரங்கள் காற்றின் வேகத்துக்கு...

ரெண்டு மாத்திரை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 15,782

 கணக்குப் போட்டுப் பார்த்தேன்… சரியாக இரண்டு வருடங்கள், 66 நாட்கள் ஆகியிருந்தன. கடைசியாக வெளியான அந்தச் சிறுகதையும் அப்படி ஒன்றும்...