கதைத்தொகுப்பு: சமூக நீதி

6358 கதைகள் கிடைத்துள்ளன.

கவரி மான்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 15, 2013
பார்வையிட்டோர்: 15,181

 சார்…. சார்… உங்களை ரவிக் குமார் சார் கூப்பிடுறார். உடனே வரணுமாம். ஆபீஸ் அசிஸ்டன்ட் சொல்லி விட்டுப் பதிலை எதிர்பார்க்காமல்...

கடன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 14, 2013
பார்வையிட்டோர்: 12,940

 கொண்டா ரெட்டியாரிடம் ஒரு ரூபாய் கடன் வாங்குவதானால் கூட பத்து நடை நடந்தாக வேண்டும் என்பது ஊரில் எல்லோருக்கும் அத்துப்படியான...

குருவி வர்க்கம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 14, 2013
பார்வையிட்டோர்: 12,324

 சிலுசிலுக்கும் காலைக் காற்று. சூடேறி வரும் வெளுப்பு வெயில். மொட்டைமாடியில் நெல்மணிகள் காயப்போட்டிருந்தார்கள். ‘கீச்கீச் ‘ சென்று சிட்டுக்குருவிகள், நெல்மணிகளைக்...

தகர்ப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 13, 2013
பார்வையிட்டோர்: 24,630

 சந்திரமதிக்கு அடிமேல அடி வாங்குனது மாதிரி இருந்துச்சு. பத்து வருஷத்துக்கும் மேல அன்பு இல்லம் ஆஸ்டலுல வார்டனா இருக்குற அவளுக்கு...

சகபயணி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 12, 2013
பார்வையிட்டோர்: 12,973

 வீட்டை விட்டு ஓடி வந்தேன். அப்படிச் சொல்லக்கூடாது. வீடென்று எதைச் சொல்வது? வீடே இல்லை. கண்ணி வெடியில் சிதறிய சிங்கள...

தூண்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 10, 2013
பார்வையிட்டோர்: 9,702

 காவிரிப் பாசனத்திற்கே உரிய பசுமை கொஞ்சம் வெளிறிக் கிடக்க, அடர்ந்த தென்னத்தோப்பின் நடுவே பிரம்மாண்டமாய் உயர்ந்து தெரிந்தது திருவீழிமிழலை சிவன்...

பணம் வந்தால்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 9, 2013
பார்வையிட்டோர்: 15,085

 “என்னம்மா சொல்றே?” ராமதாஸ் கேட்டான். “பின்னே என்னடா? ஒவ்வொருத்தன் ஒரு மணி நேரத்துக்கு நுhறு, ஐம்பதுன்னு வாங்கறான்கள். நீ என்னடா...

அணையா விளக்கு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 9, 2013
பார்வையிட்டோர்: 7,675

 “நாணா, உனக்கு விஷயம் தெரியுமா? நம்ம லலிதா மேடம் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்களாம்” ரங்கசாமி சொன்னதும் அதிர்ச்சியால் கையில் உள்ள பேப்பர்...

ஜ்வாலை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 8, 2013
பார்வையிட்டோர்: 8,087

 தட்டில் கொய்து வைத்திருந்த பிச்சி மொக்குகள் கட்டவிழ்ந்து சுற்றுப்புறத்தையே சுகந்தமாக்கின. கதிரவன் காய்ந்து காய்ந்து களைத்துப் போனவனாய் மேல்திசையில் மயங்கி...

எல்லைக்கு அப்பால்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 7, 2013
பார்வையிட்டோர்: 10,841

 ஒரு மந்தமான மதிய வேளை. உண்ட களைப்பில் வீட்டில் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்தனர். அது என்னவோ தெரியவில்லை எல்லோரும் விழித்திருக்கும்...