கதைத்தொகுப்பு: சமூக நீதி

6366 கதைகள் கிடைத்துள்ளன.

கடவுளின் உரை..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 13, 2014
பார்வையிட்டோர்: 9,932

 மழைக்காலத்து மஞ்சள் பூக்கள் மலர்ந்து சொரிந்திருக்கும் வீதியோரங்களில் அவர்கள் நின்றிருந்தார்கள்! தலைக்கு மேலே சாம்பல் புறாக்கள் சத்தமிடாமல் பறந்து சென்றன....

எண்களால் ஆன உலகு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 13, 2014
பார்வையிட்டோர்: 11,661

 ஆம்பூர் ஸ்டேட் பேங்க் ஆப் இண்டியாவின் ஏ.டி.எம்.மில் தொங்கிக் கொண்டிருந்தது நீண்ட மனிதச்சங்கிலி.படிகளில் வழிந்து ஆர்.சி.சி தளத்தின் கீழ் சுருண்டு...

உதவி வந்தது!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 13, 2014
பார்வையிட்டோர்: 13,544

 அழகான வீடுகளில் அலங்கார வாழ்வு நடத்திய பெரிய மனிதர்களுக்கு முடிவு காலம் வந்து விட்டது. தமது வலிவிழந்த முதுகின்மேல் ஏறியுட்கார்ந்து...

சக மனுஷனுக்காக…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 10, 2014
பார்வையிட்டோர்: 12,863

 எவ்வளவோ பேர் எத்தனை தடைவ சொல்லியும்கூட தன் சைக்கிளை விட்டுவிடவோ, விற்று விடவோ குமரவேலு பிரியப்பட்டதில்லை. இருபத்து ஐந்து வருஷம்...

கலவரம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 10, 2014
பார்வையிட்டோர்: 12,154

 அந்த மாநிலத்தில் செல்வாக்குள்ள அந்தக் கட்சியின்தொண்டர் அணியின் மாநாடு மிகச் சிறப்பாகநடந்தகொண்டிருந்தது. கட்சித்தலைவர் தொண்டர்களின் எல்லா சந்தேகங்களுக்கும் விளக்கம் சொல்லிக்...

மீராவும் மொஹம்மது ஆரிஃபும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 6, 2014
பார்வையிட்டோர்: 11,010

 `கல்யாணமான ஒரு ஆண் இன்னொரு பெண்ணோட தொடர்பு வெச்சுக்கிறதைப் பத்தி நீங்க என்ன நினைக்கறீங்க?’ மின் அதிர்வு உடலெல்லாம் பாய்ந்தாற்போல்,...

ஆள் கடத்தல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 6, 2014
பார்வையிட்டோர்: 10,523

 டீவியில் ஃப்ளாஷ் நியுஸ் ஓடிக் கொண்டுயிருந்தது “இன்று முதுமலைக்கு சுற்றுலா சென்ற கல்லூரி குழு ஒன்று தீவிரவாதிகளாள் கடத்தப்பட்டது, இந்த...

நுட்பம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 3, 2014
பார்வையிட்டோர்: 7,996

 “ என்ன…..மேஸ்திரி…..பையன் யாரு?….” “எம் பையன் தான் முதலாளி!….இப்பவே நம்ம தொழில் நுணுக்கங்களையெல்லாம் கூடவே வச்சு சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கேன்!….”...

நான் தான் இவன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 3, 2014
பார்வையிட்டோர்: 10,846

 வேகமாய் நடந்து கொண்டிருக்கிறேன். நேரமாகிக் கொண்டிருந்தது. கள்ளுண்ட போதை தலைக்கேறியதைப் போன்ற கிறக்கம். கண்களுக்கு முன்பு பூச்சி பறந்தது. காலை...

வஞ்சம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 3, 2014
பார்வையிட்டோர்: 27,546

 அளவு எடுத்துச் செதுக்கப்பட்டுக் கருங்கற்களால் கட்டப்பட்ட இரு மாடிகளும் பர்மா தேக்கு மரப் படிகளால் இணைக்கப்பட்டு, மரச் சட்டங்களால் ஆன...