கதைத்தொகுப்பு: சமூக நீதி

6371 கதைகள் கிடைத்துள்ளன.

கண்ணோட்டம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 19, 2015
பார்வையிட்டோர்: 10,504

 சிவநேசன் ஒரு நிமிடம் அதிர்ந்து போய்விட்டார், உடனிருந்த நண்பரும் ஆண்டவன் உன்னோட இருக்கான்ப்பா என்று நடுங்கிய குரலில் சொல்லிக்கொண்டே சிவநேசனை...

நிர்வாண நகரத்தில் கோவணம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 19, 2015
பார்வையிட்டோர்: 10,728

 குளியலறைக்கு வெளியே போடப்பட்டிருந்த மேட் வழுக்கி, தடுமாறி கீழே விழப்போய், ஒருவாறு சுதாரித்து அருகிலிருந்த ஜன்னலை பிடித்துக்கொண்டு நின்று பெருமூச்சுவிட்டுக்கொண்ட...

ஹர்ஷிதா எனும் அழகி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 19, 2015
பார்வையிட்டோர்: 8,021

 இரவு எட்டு மணி. பாம்பே ரயில்வே ஸ்டேஷன். அகமதாபாத் செல்ல வேண்டிய குஜராத் மெயில் முதல் பிளாட்பரத்தில் வந்து நிற்பதற்கு...

உதவி செய்ய போய்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 8, 2015
பார்வையிட்டோர்: 7,439

 “பீஹார்” மாநில செய்திகளில் பரபரப்பாக பேசப்பட்ட விஷயம் தொடர் கொள்ளைதான், சட்ட மன்றத்தில் முதலமைச்சர் இதைக்கண்டு பிடிக்க “தனிப்படை” அமைக்கப்படும்...

பயணிகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 30, 2015
பார்வையிட்டோர்: 16,644

 லண்டன் 1999 ‘ஏப்ரல்மாதத்திலும் இப்படி ஒரு குளிரா?’ஜெனிபர்,அந்தப் பஸ்சின் கொண்டக்டர்,மேற்கண்டவாறு முணுமுணுத்துக்கொண்டு பஸ்சில் ஏறிய ஒரு முதிய ஆங்கிலப் பெண்ணுக்குக்...

அணைப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 30, 2015
பார்வையிட்டோர்: 15,916

 எட்டாவது நிறுவனத்திலிருந்து அம்மினி நேற்றுதான் விலகினாள். விலகினாள் என்றால் அந்தக் கணினி நிறுவனத்திலிருந்து தூக்கி எறியப்பட்டாள். நேற்று ஒரு மோசமான...

அன்னையைத் தேடும் ஆன்மாக்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 19, 2015
பார்வையிட்டோர்: 8,751

 “எனக்குப் பொறந்த பிள்ளைக்கு அப்பாவா! அந்த நாலு பேத்தில எவனோ ஒருத்தன்!” இடது கையை வீசி, அலட்சியமாகச் சொன்ன அந்தப்...

சரியான இளிச்சவாயன் ….

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 19, 2015
பார்வையிட்டோர்: 9,555

 ‘திருவல்லிகேணியிலிருந்து எண்ணூருக்கு போவது சிரமம் தான் அதைவிட வெயில் வேளையில் புழதி மழையோடு மோட்டார் சைக்கிளில் செல்வது மிகவும் கோரம்,...

தூக்கம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 19, 2015
பார்வையிட்டோர்: 9,525

 இரவு ஒன்பது மணி. பெங்களூர் சிட்டி ரயில்வே ஸ்டேஷன். மைசூர்-மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயில் புறப்படுவதற்கு தயாராக நின்றது. ரகுராமன் அவசர...

செத்து செத்து விளையாடுபவன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 27, 2015
பார்வையிட்டோர்: 19,085

 கடவுள் எப்போதும் தனக்குப் பிடித்தவர்களைத்தான் சோதிப்பான் என்று மணிகண்டனின் அப்பாயி அடிக்கடி சொல்லுவாள். அதனாலேயே அவன் ஒரு போதும் இறைவனின்...