கதைத்தொகுப்பு:சமூக நீதி

6900 கதைகள் கிடைத்துள்ளன.

தருமம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 11, 2021
பார்வையிட்டோர்: 3,895

(1953ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) பேதுரு ஓர் பிறவிக் குருடன். அவனை...

நிழல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 10, 2021
பார்வையிட்டோர்: 10,478

வேலை கெடைச்சா விடிஞ்சாப் பலன்னு நெறையப் பேரு நெனைக்கிறாங்க. முக்கியமா லேடீஸ். நிஜமா அது? அப்படி எல்லாம் ஒரு மண்ணுமில்லை....

மாடு சிரித்தது!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 10, 2021
பார்வையிட்டோர்: 6,166

(1947ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) பல நாட்களுக்குப் பிறகு வண்டிக்காரக் கார்த்திகேசுவை...

இவ்வளவு இருக்கா கொரோனாவுல?!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 8, 2021
பார்வையிட்டோர்: 5,358

நரபலி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 8, 2021
பார்வையிட்டோர்: 5,405

“கிட்டத்தட்ட அஸ்திவாரத்திற்குத் தேவையான எல்லாப் பொருட்களும் வந்திருச்சு.கடைக்காலுக்கு பள்ளம் தோண்டியாச்சு. நாளைக்கு முதலமைச்சர் வந்தவுடனே, பூஜை போட்டு, கடைக்கால் மட்டும்தானே...

மயான நிம்மதி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 6, 2021
பார்வையிட்டோர்: 6,389

திடீர் என்று புழுக்கம் அதிகமானது. செல்வம் அடுக்கிவைக்கப் பட்டவைகளை எண்ணி பட்டியலை சரி பார்த்துக் கொண்டிருந்தான். அவனிடம் எந்த சலனமும்...

குதிரை வால்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 6, 2021
பார்வையிட்டோர்: 5,225

அன்று அந்த உடன் வேலை செய்யும் மலாய் நண்பனிடம் உதவி கேட்காமல் போனதானது இப்போது எண்ணி வேதனை படவேண்டியதாகி விட்டது....

ஜனதா சலூன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 6, 2021
பார்வையிட்டோர்: 4,814

அரவிந்த் மதுராந்தகம் வட்டத்தில் வட்டாட்சியர் ஆக பணிபுரிந்து வந்தார்.அவர் மனைவி வேலைக்கு போகவில்லை.மகன் மணிவண்ணன், கல்லூரி மாணவர்மகள் பூர்ணா மதுராந்தகம்...

நிலவு முளைத்தது
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 6, 2021
பார்வையிட்டோர்: 4,292

தூக்கம் வராமல் எழுந்து உட்கார்ந்தான். சுற்றும் முற்றும் விழிகளை சுழல விட்டான். மங்கிய இருளில் ஆங்காங்கே சிலர் படுத்திருந்தனர். சிறு...

காமராஜ் நாற்காலி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 6, 2021
பார்வையிட்டோர்: 3,874

(இதற்கு முந்தைய ‘கண்ணீர்த் துளிகள்’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது). அதிகாரத்தில் இருக்கும் போதும்; அதிகாரத்தில் இல்லாதபோதும்...