கதைத்தொகுப்பு: குடும்பம்

10255 கதைகள் கிடைத்துள்ளன.

ஒரு மரணமும் சில மனிதர்களும்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 5, 2012
பார்வையிட்டோர்: 12,985

 அம்மம்மாவிற்கு நிலை கொள்ளாத மகிழ்ச்சியாக இருந்தது. கண்களூடு கரையப் பார்த்த கண்ணீர் வேறு. “இந்தாடியம்மா சாப்பிடு…. இதெல்லாம் அப்ப கொம்மா...

விடுபடல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 4, 2012
பார்வையிட்டோர்: 12,769

 சந்தியா காத்திருந்தாள். நேரம் ஐந்தை நெருங்கிக் கொண்டிருந்தது. கால்மணி நேரத்துக்கும் கூடுதலாகக் காத்திருந்தாள். இவளோடு நின்றிருந்தவர்கள் ஒவ்வொருவராய்க் கரைந்திருந்தனர். ஒவ்வொரு...

வெளியில் வாழ்தல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 4, 2012
பார்வையிட்டோர்: 12,221

 “நான் இண்டைக்கு பதினைஞ்சு குரும்பட்டி சேர்த்துப் போட்டான்…” வேணு கத்திக் கொண்டு வாறான். நானும் சேர்ப்பன் தானை, வழக்கமா நானும்...

தூரப் போகும் நாரைகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 4, 2012
பார்வையிட்டோர்: 9,754

 விழிப்படலத்தில் விழுந்தவை மங்கிய காட்சிகள் தான். ஆனாலும் அவற்றையெல்லாம் தாண்டிக் கொண்டு நெல் வயல்கள் பாரம் தாங்காமல் சாய்ந்து கொண்டிருப்பது...

சிறகிழந்தவன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 4, 2012
பார்வையிட்டோர்: 9,701

 முற்றத்தில் ஜிவ்வென்ற சிறகடிப்போடு ஒரு செண்பகம் வந்தமர்ந்தது. இரை தேடும் வேகம். அங்கு மிங்கும் மிலாந்தல் பார்வை பார்த்து எதோ...

காணாமல் போனவனுக்கு ஒரு கடிதம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 3, 2012
பார்வையிட்டோர்: 8,048

 அன்பான உங்களுக்கு இதுவரை எழுதாமல் தவித்து உள்ளுக்குள் பூட்டிப் பூட்டி ஒழித்து வைத்து தாங்க முடியாமல் போன ஒரு கணத்தில்...

மழை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 3, 2012
பார்வையிட்டோர்: 7,966

 சோவென மழை கொட்டக் கூடாது. மெல்லிய சிணுங்கலாய் விழும் மழை. நோகாமல் இலைகளையும், பூக்களையும் வருடினாற் போல மழை. இது...

ஒரு பூவரசு , ஒரு கடிகாரம் , ஒரு கிழவி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 3, 2012
பார்வையிட்டோர்: 7,944

 பூக்கத் தொடங்கியது பூவரசு. ஆள்களில்லாமல் வெறிச்சோடியிருந்த நிலத்தில் விருப்பமில்லாமலே பூத்துப் பூத்துச் சொரிந்து, சருகுகளுக்கு ஆறுதல் சொல்வதுபோல் நின்று கொண்டிருக்கிறது....

கெடுபிடி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 2, 2012
பார்வையிட்டோர்: 8,073

 “அக்கா, வாங்கோக்கா… கிலோ அம்பது தானக்கா… வாங்கோ…” தீபனா திரம்பிப் பார்த்தாள். சனங்கள் நிரம்பி வழிய பஸ் சிரமப்பட்டு நகர...

சாட்சிகள் ஏதுக்கடி?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 2, 2012
பார்வையிட்டோர்: 7,274

 இருள் அடர்த்தியாகக் கவிழ்ந்திருந்த நிலவற்ற நள்ளிரவு.சூன்யம் தடவிய கறுப்புவெளி. நட்சத்திரங்கள் ஒவ்வொன்றாய்க் கழன்று விழுகின்றனவோ விழி மணிக்குள்… அந்தகாரமான அமைதிக்குள்...