கதைத்தொகுப்பு: குடும்பம்

10262 கதைகள் கிடைத்துள்ளன.

ஆசிர்வாதம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 10, 2013
பார்வையிட்டோர்: 15,881

 பிறந்த மண்ணில் இரண்டு நாள் இருந்துவிட்டு வரலாம் என்று கிளம்பினேன். பேருந்தில் ஏறி அமர்ந்தாகிவிட்டது. இன்னும் ஓரிரு நிமிடங்களில் வண்டி...

நிரூபணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 7, 2013
பார்வையிட்டோர்: 16,122

 அம்மா… பிறந்ததிலிருந்து சுகம் என்பதையே அறியாதவள். சிறுவயதில் தந்தையை இழந்தாள். பாட்டியோ மாமாக்களின் அரவணைப்பில். கட்டிய கணவனோ கோபக்காரன். பேயிடம்...

புதுச் செருப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 7, 2013
பார்வையிட்டோர்: 13,438

 ஷோகேசில் இருந்த அந்த புத்தம் புதுச் செருப்பைப் பார்க்கும்போதே எனக்கு காலில் அரிப்பு எடுக்க ஆரம்பித்தது. நான் ஏன் ஷோரூமில்...

புரிந்தும் புரியாமலும்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 7, 2013
பார்வையிட்டோர்: 13,090

 பாவாடை கட்டிய பட்டாம்பூச்சி! இரண்டரை வயது ஹைகூ கவிதை! என் மகள் வெண்மணி! ஆஹா, அவள் பெயரை உச்சரிக்கும்போதே என்...

தண்டனை

கதைப்பதிவு: February 7, 2013
பார்வையிட்டோர்: 11,997

 பார்வதிக்கு தான் அழுதுவிடுவோமோ என்கிற பயம் வந்தது. அழுகையை அடக்கப் பற்களைக் கடித்துக் கொண்டு, கண்களை இறுக மூடிக் கொண்டாள்....

ந்யூரான் கொலைகள்

கதைப்பதிவு: February 7, 2013
பார்வையிட்டோர்: 11,097

 சம்பிரதாயமான நாலு வாக்கியம் கடிதத்தின் கடைசியில். “எதற்கும் உங்கள் அப்பாவை ஒரு முறை சென்று பார்த்துவிட்டு வரவும்’ என்று என்...

மாணவி, மனைவி, தாய்

கதைப்பதிவு: February 7, 2013
பார்வையிட்டோர்: 8,762

 என்னம்மா பணம் கட்டியாச்சா?” நர்ஸ் கேட்டாள். “”இன்னும் இல்லேமா… பணம் புரட்டத்தான் போயிருக்காக. வரவும் கட்டுறோம். நீங்க அவளக் கவனிங்கம்மா,...

உயிர்

கதைப்பதிவு: February 7, 2013
பார்வையிட்டோர்: 8,501

 எல்லாம் முடிந்துவிட்டது என்றே மல்லிகா நினைத்தாள். வாழ்க்கையில் இனிமேல் அவளுக்கு என்ன இருக்கிறது? அவள் பிறந்ததிலிருந்து பட்ட துன்பங்களையும் மன...

மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 7, 2013
பார்வையிட்டோர்: 15,119

 சொந்த ஊரிலிருந்த அப்பா திடீரென்று இறந்துவிட்டதாக ராஜபாண்டிக்குத் தகவல் வந்தது. அவனுள் பல கேள்விகள் எழுந்தன. மீதி எழுத வேண்டிய...

பூமா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 7, 2013
பார்வையிட்டோர்: 14,539

 “ரொம்ப அழகு. நீங்க அவளை நெனைச்சுக்கிட்டே இந்த வீட்டுல இருக்க வேண்டாம். அப்படி ஒண்ணும் தேவையில்ல…” “”ஏன்டி இப்டி வெரட்டுறே....