கதைத்தொகுப்பு: குடும்பம்

10263 கதைகள் கிடைத்துள்ளன.

சைக்கிள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 18, 2014
பார்வையிட்டோர்: 10,261

 (1983ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) சாதாரண… இரண்டு சில்லு, ஓர் இருக்கை,...

மனம் மாறியது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 18, 2014
பார்வையிட்டோர்: 23,483

 டிரிங் டிரிங்… ரிஷீவரைக் கையில் எடுத்து “ஹலோ” என்றான் ராகவன். அடுத்து ‘அப்பா நீங்களா!! இங்கே வரேளா? நம்ப முடியல்லியே...

அலைகள்!

கதைப்பதிவு: January 18, 2014
பார்வையிட்டோர்: 18,827

 ஆயுள் தண்டனை ஒரு வழியா முடியுற மாதிரி இருந்தது ராகவனுக்கு! “எப்படா கதவு திறக்கும்ன்னு, கைதி அங்க ஜெயில்ல பரபரக்கலாம்....

வேலையற்றவனின் பகல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 13, 2014
பார்வையிட்டோர்: 11,546

 ‘ புலியொன்றைக் கொண்டு வந்து, அதோட கடவாய்ப்பல்லுல என்னோட பொண்ணைக் கட்டினாலும் கட்டுவேனே தவிர, இவனுக்கு மட்டும் அவளைக் கொடுப்பேனெண்டு...

சிறகொடிந்த தீயினிலே

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 13, 2014
பார்வையிட்டோர்: 27,952

 மனம் நிறையக் கல்யாண ஆசைக் கனவுகளோடு தங்கள் உணர்ச்சிகளுக்கு வடிகால் தேடி வானத்திலிருந்து இறங்கி வரும் ஒரு தேவ புருஷனை...

குட்டி மேஜிக்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 13, 2014
பார்வையிட்டோர்: 8,528

 “இந்த ஓரப்பார்வை எதுக்கு…” “என்னமோ என்னோட கண்ணு ஒன்றக்கண்ணா மாறிட்டு வருது. நிரந்தரமா ஓரப் பார்வை வந்துருமோ…” “ஓரப்பார்வைதா கிளுகிளுப்புக்கு...

மழையில் நனையும் புறாக்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 13, 2014
பார்வையிட்டோர்: 24,995

 திடீரென்று வந்த மழையால் குளிர்ந்திருந்தது பூமி மட்டுமல்ல தீபாவின் மனதும் தான். அலுவலக வேலைக்கு நடுவில் அவள் கண்கள் ஜன்னலில்...

“ஆரிய” முத்து

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 13, 2014
பார்வையிட்டோர்: 10,685

 ஒரு இண்டு இடுக்கு கூட விடாமல் வெயில் பிரம்மாண்டமாய் எங்கும் பரவி வழிந்துக் கொண்டிருந்தது. சல் என்று ஒரு ரீங்காரம்...

மனசு..

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 13, 2014
பார்வையிட்டோர்: 10,903

 கருவேல மரங்கள், வேப்ப மரங்கள், புளிய மரங்கள், குளங்கள், கண்மாய்கள், அந்த கண்மாயின் அருகிலேயே குடியிருக்கும் அய்யனார் சாமிகள் என...

இழப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 13, 2014
பார்வையிட்டோர்: 11,647

 படுத்தபடியே வயிற்றில் ஒருமுறை பந்தை வைத்து பார்த்தபோது சில்லென இருந்தது. அதிகாலை குளிர் உடலைச் சிலிர்க்க வைத்தது. அணிந்திருந்த சட்டையைக்...