கதைத்தொகுப்பு: குடும்பம்

10265 கதைகள் கிடைத்துள்ளன.

த பார்ட்டி (The பார்ட்டி)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 16, 2016
பார்வையிட்டோர்: 8,985

 மஹாதேவன் நித்திரை வராமல் புரண்டு படுத்தார். வீட்டையண்டிய தெருவில் சட்டென்று இரு கார்கள் மோதிப் பெரிய சப்தம் போட்டதால் அவர்...

போராட்டமே வாழ்க்கை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 16, 2016
பார்வையிட்டோர்: 8,475

 என்னுடைய மொபைல் அடித்தது. எடுத்துப் பார்த்தேன். சுமதியின் பெயர் ஒளிர்ந்தது. எடுத்துப் பேசினேன். “ஹாய் கண்ணன், நான் சுமதி. இன்று...

அலைகள் ஓய்வதில்லை !

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 12, 2016
பார்வையிட்டோர்: 8,285

 “வாங்க சார் ! “ என்ற பழக்கப்பட்ட குரல் தன்னை வரவேற்கவே நிமிர்ந்து பார்த்தான் கணேஷ்குமார். “ லதா நீயா.....

மிடில் கிளாஸ் பிரச்னைகளும் கார்ப்பொரேட் தீர்வுகளும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 12, 2016
பார்வையிட்டோர்: 10,290

 ஆடி பொறந்தாலே வீட்டிலே ஒரே குழப்பம். இந்தக் குழப்பம் இன்று நேற்று வந்ததில்லை. கடந்த 20 வருஷமாக குழப்பம் வரும்,...

சூனியம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 12, 2016
பார்வையிட்டோர்: 9,309

 வீட்டுக்கு முன்னால் ஒரு பெரிய பலா மரம், தாராளமான முறையிற் காய்த்துக் கிடக்கிறது. பெரிதும் சிறிதுமான நிறையக்காய்கள் பலாமரத்தில் ஒட்டிக்...

கனவுச் சாமியார்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 6, 2016
பார்வையிட்டோர்: 9,651

 “ம்மா. நானும் வர்றேன்மா. எப்பப் பார்த்தாலும் நீ அவனை மட்டுமே கூட்டிட்டுப் போறே. என்னைய எங்கியும் கூட்டிட்டுப் போறதேயில்லை. ப்ளீஸ்!....

அம்மி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 6, 2016
பார்வையிட்டோர்: 12,866

 விடிந்தும் விடியாததுமான அந்த காலைப்பொழுதில் திண்ணையில் படுக்கையில் கிடந்த சண்முக ஆசாரிக்கு வீட்டில் கசமுசா என்ற பேச்சைக் கேட்டு எரிச்சல்...

மழை பெய்யட்டும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 6, 2016
பார்வையிட்டோர்: 13,670

 தர்காவில் முருகையன் நுழைந்தபோது, உள்ளே செல்லும் அன்பர்களை நான்… நீ… எனப் போட்டி போட்டு அழைத்துக் கொண்டிருந்தார்கள் சாயபுக்கள். ‘ஏய்...

ஒரே கல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 6, 2016
பார்வையிட்டோர்: 8,805

 குர்லா, மும்பை. வருடம் 2010. செப்டம்பர் 10. வெள்ளிக் கிழமை. காலை ஐந்து மணி. மழை சீசன் என்பதால், சொத...

அத்தமக செம்பருத்தி….

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 2, 2016
பார்வையிட்டோர்: 10,465

 புழுதிக்காட்டுல பூவு ஒண்ணு பூத்துச்சு.அத்தவயித்துல அழகா பொறந்தா ஆசமக செம்பருத்தி. செவசெவன்னு இருக்கும் அவ பாதம். இலவம் பஞ்சு மாதிரி...