கதைத்தொகுப்பு: குடும்பம்

10269 கதைகள் கிடைத்துள்ளன.

நண்பனுக்காக

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 4, 2018
பார்வையிட்டோர்: 6,526

 கமலா அக்கா பரபரப்பாய் இருப்பதாய் குமரப்பனுக்கு பட்டது. ஆனால் எதுவும் கேட்கவில்லை.கொண்டு வந்திருந்த ரேசன் பொருட்களை கமலா அக்காவிடம் கொடுத்தான்....

பாடம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 4, 2018
பார்வையிட்டோர்: 7,682

 எனக்கு வயது தற்பொழுது சுமார் ஐம்பத்தாறு இருக்கும். அதற்கு மேலாகவும் இருக்கலாம் அல்லது குறைவாகவும் இருக்கலாம். தோராயமாகத்தான் சொல்கிறேன் ஐம்பத்தாறு...

பகுத்தறிவுக்கு சவால்

கதைப்பதிவு: January 30, 2018
பார்வையிட்டோர்: 11,617

 “என்னப்பா, எங்கட மூத்தவன நினைக்க கவலையாக வருகுது! அவனாலதான் எனக்கு வருத்தங்கள் கூடிக்கொண்டு வருகுது! எந்த வேலைக்கும் போறானில்ல! நாங்களாப்...

மிதுனம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 30, 2018
பார்வையிட்டோர்: 23,071

 பொழுது சாய்ந்து விட்டது. கொல்லையில் காய வைத்திருந்த சவுக்குக் கட்டைகளை ஒரு மூலையில் நேர்த்தியாக அடுக்கி வைத்து, மழையில் நனைந்து...

அனுபூதி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 30, 2018
பார்வையிட்டோர்: 12,627

 “ஏனுங்கோ. கருவேப்பிலை வாங்கி வாங்களேன்” சமையலறையிலிருந்து குரல் கொடுத்தாள் சீதை. “என்னது ? நான் இன்னா செய்துட்டிருக்கேன், எத்தனை தடவை...

ஒரு தாய் மக்கள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 30, 2018
பார்வையிட்டோர்: 7,895

 அண்டை வீட்டுக்காரன் அடியோடு அழிந்தாலும் பாதகமில்லை. தனக்குப் பாதகம்,பாதிப்பு கூடாது. இருப்பதைக்கூட பகிர்ந்து கொடுத்துதவக்கூடாது என்கிற சகமனித பாசநேசம் கொஞ்சமும்...

விடியலை நோக்கி

கதைப்பதிவு: January 27, 2018
பார்வையிட்டோர்: 9,691

 அன்வர் கண் விழித்த போது தஹஜ்ஜத் தொழுவதற்குரிய நேரமாகியிருந்தது. எழுந்து வுளுச்செய்து தொழுதுவிட்டது அல்லாஹ்விடம் இருகைகளையும் ஏந்தியவனாக “யா அல்லாஹ்,...

அம்மா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 27, 2018
பார்வையிட்டோர்: 13,758

 அந்தப் பேருந்து நிறுத்தத்தை விட்டுப் புறப்படுவதற்கு மனமில்லாமல் அங்கிருக்கும் நிழற்குடை இருக்கையிலேயே நீண்ட நேரம் உட்கார்ந்திருந்தான் சண்முகசுந்தரம். எத்தனையோ பேருந்துகள்,...

தேவியின் ஆசை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 27, 2018
பார்வையிட்டோர்: 7,360

 அகல்யாவிடம் தேவி சொல்லிவிட்டாள். அம்மா இந்த காலத்துக்கு வீட்டுக்கு வந்து பெண் பார்க்கறதெல்லாம் வேண்டாம். எங்கேயாவது கோயிலுக்கு வரச்சொல், பிடிச்சிருந்தா...

எனக்கு எப்படி……?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 27, 2018
பார்வையிட்டோர்: 6,815

 இருட்டு எனக்கு இருட்டாய்த் தெரியவில்லை. பளீரென்று வெளிச்சமடிக்கும் பகலாய் இருந்தது. மனதில் அத்தனை மகிழ்ச்சி. ஆசைப்பட்டது நடக்குது அதுக்கு மேலேயும்...