கதைத்தொகுப்பு: குடும்பம்

10271 கதைகள் கிடைத்துள்ளன.

மன்னவன் வந்தானடி…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 8, 2019
பார்வையிட்டோர்: 10,734

 மதுரையும் அதை சுற்றியுள்ள வாழ்க்கையையும் பலரும் பல்வேறு கோணத்தில் அறிந்து இருந்தாலும் , நம் அழகாய் கணிக்கும் தங்கமும் அதை...

தப்பித்தல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 8, 2019
பார்வையிட்டோர்: 10,160

 ”இப்ப நா என்னா செய்யணும் அத்தா” காத்தாயி அத்தனை பயத்துடன் மெதுவாகவே கேட்டாள். அடுப்பில் சோறு வெந்து கொண்டிருக்கிறது. மகள்...

சைத்தான்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 8, 2019
பார்வையிட்டோர்: 13,952

 ”அபூ. . . சைத்தான் மெளத்தாயிட்டாண்டா. . . .” மதரசாவின் தங்கும் விடுதிக்குள் தலையை நீட்டி கத்தினான் சிக்கந்தர்....

மர்ம நோய்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 8, 2019
பார்வையிட்டோர்: 10,288

 வேந்தனின் கண்டிஷன் வெகு சீரியஸ்! டாக்டர்களே நம்பிக்கை இழந்து விட்டார்கள்! வேந்தன் அரசியலில் நுழைந்து 50 வருடங்களாகி விட்டன! கட்சியின்...

புத்தம் வீடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 8, 2019
பார்வையிட்டோர்: 12,082

 ‘புத்தம் வீடு’ நாவலில் ஓர் அத்தியாயம்… வருஷங்கள் எப்படித்தான் ஓடி விடுகின்றன! வாழ்க்கை முறைதான் எப்படி எப்படி மாறி விடுகின்றது!...

திவ்யா திருமணம்…!!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 8, 2019
பார்வையிட்டோர்: 6,284

 சந்தியாவதனம் முடித்து சாமி கும்பிட்டு சாப்பாடெல்லாம் முடித்து சாவகாசமாக வந்து அமர்ந்த பரமசிவம் எதிரில் பவ்வியமாக வந்து அமர்ந்தாள் திவ்யா....

தீர்ப்பு உங்கள் கையில்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 8, 2019
பார்வையிட்டோர்: 5,937

 அத்தியாயம்-20 | அத்தியாயம்-21 உடனே காயத்திரி ”ஏம்ப்பா அப்படி சொல்றே”என்று ஆச்சரியமாகக் கேட்டாள்.ரமேஷ் சிரித்துக் கொண்டே நான் சொல்றதே நீங்க...

காந்திமதியின் சீற்றம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 8, 2019
பார்வையிட்டோர்: 6,460

 (இதற்கு முந்தைய ‘உறக்கம் வராதவர்கள்’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது) சுகுணா காலையிலேயே ஊருக்கு கிளம்பிவிட்டாள். யாருடைய...

டைட்டில் கார்டு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 5, 2019
பார்வையிட்டோர்: 11,619

 கோவை பீளமேட்டில் தொழிலதிபர் கோமதி நாயகத்தின் பங்களா. குழந்தை காணாமல் போய் இருபத்தி நான்கு மணி நேரமாகி விட்டது. குடும்பமே...

தவிப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 5, 2019
பார்வையிட்டோர்: 22,558

 ‘…. இன்றைய மேடுபள்ள வாழ்வில் ஏழைகள் வாழ்க்கையின் எதிரிகளுடன் மாத்திரமல்ல, தங்கள் உடல்களில் தோன்றுகிற இயற்கை உணர்ச்சிகளுடனும் போராடவேண்டியிருக்கிறது. அதுவும்...