கதைத்தொகுப்பு: குடும்பம்

10271 கதைகள் கிடைத்துள்ளன.

கல்லறைத் தோட்டம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 6, 2020
பார்வையிட்டோர்: 6,502

 பாளையங்கோட்டை… விடியும் போதே வானம் இருட்டிக்கொண்டு மழை பிசு பிசுவென தூறிக்கொண்டிருந்தது. லூர்துசாமி காலை ஏழரை மணிக்கு எழுந்து கல்லறைத்...

ஆதங்கம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 3, 2020
பார்வையிட்டோர்: 9,804

 “உங்களுக்கு சொரணையே கிடையாதா?” பொழுது சுபமாக விடிந்திருக்கிறது என்று நினைத்துக் கொண்டார் பசுபதி. என்ன சொன்னே…? என்றார் மீண்டும். காதில்...

கனவு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 3, 2020
பார்வையிட்டோர்: 15,085

 ஸ்ரீதரிடம் சம்பளம் வாங்கிட்டு தயக்கமாக நின்றார் ஆறுமுகம். “ம்ம்ம்… என்னங்கய்யா சொல்லுங்க” “ஐயா… நான் ஊருக்கே கிளம்பீர்லாம்னு இருக்கங்க” “ஏன்...

விடியாத இரவுகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 3, 2020
பார்வையிட்டோர்: 7,081

 ராதா,நல்லா யோசித்துக்கோ, நீ சுமக்கிறது சரியில்லை, சீக்கிரமாக ஒரு முடிவை எடு,அதன் பிறகு உனக்கு பிடித்த வாழ்க்கையை அமைத்துக்கொள், உங்க...

துளசி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 3, 2020
பார்வையிட்டோர்: 13,698

 இந்தப் பெண்ணைப் பார்த்தால் யாராலாவது மூளை சரியில்லாத பெண்ணென்று சொல்ல முடியுமா? அதிலும், காலை ஒரு ஒன்பது மணிக்கு மேல்...

வரிசைப் பணம்..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 3, 2020
பார்வையிட்டோர்: 5,931

 மனசுக்குக் கஷ்டமாக இருந்தது. தலைக்கு இருநூறு ரூபாய் வீதம் ஆறு தங்கைகளுக்கும் மொத்தம் ஆயிரத்து இருநூறு ரூபாய் முழுசாய் தீபாவளி...

தீர்ப்பு உங்கள் கையில்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 3, 2020
பார்வையிட்டோர்: 6,357

 அத்தியாயம்-28 | அத்தியாயம்-29 | அத்தியாயம்-30 அந்த வாத்தியார் “நீங்க பாவம் இந்த ஒரு காலை வச்சுண்டு,அக்குள் கட்டையையும் வச்சுண்டு,ரொம்ப...

பூப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 3, 2020
பார்வையிட்டோர்: 6,488

 என்னுடைய பெயர் சங்கமித்திரை. வயது முப்பத்தியாறு. சென்னையில் மாநில அரசுப் பணியில் இருக்கிறேன். அன்று நான் அலுவலகத்தில் இருந்தபோது மதியம்...

கண் திறந்தது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 31, 2019
பார்வையிட்டோர்: 13,411

 பெரியசாமியின் வீட்டில் அமைதி நிலவியது. வீட்டுக்கு முன்னால் இருந்த புளிய மரத்தடியில் எப்போதுமே பாறைகள் குவிந்து கிடக்கும். ஏன், இன்னும்தான்...

முதல் கடிதம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 31, 2019
பார்வையிட்டோர்: 13,120

 1 நாகஸ்வரக்காரனும் ஓய்ந்து போன மாதிரியிருந்தது. அவன் ஆடி வழிந்து கொண்டு மத்தியமாவதி ராகம் வாசித்து வந்த மாதிரியிருந்தது! ஆயிற்று,...