கதைத்தொகுப்பு: குடும்பம்

10271 கதைகள் கிடைத்துள்ளன.

இதைத்தான் இழப்பேன்..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 29, 2020
பார்வையிட்டோர்: 8,187

 ” அப்பா. .! இங்கே கொஞ்சம் வர்றீங்களா. ..? ” தன் அறையில் சோகத்தின் பிடியில் அமர்ந்திருந்த சௌமியா தந்தை...

எனக்குக் கல்யாணமே வேணாம்… நான்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 29, 2020
பார்வையிட்டோர்: 8,335

 செல்வம் எண்ணூர் ‘பவுண்டரியில்’ ஒரு ‘மெக்கானிக்கா’க வேலை செய்து வந்தான். பல்லாவரத்தில் இருந்து காலை ஆறு மணிக்கெல்லாம் நாஷ்டா பண்ணி...

தாதாக்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 29, 2020
பார்வையிட்டோர்: 8,737

 கோபாலன் இதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவன் நினைத்ததற்கு நேர்மாறாக நடந்தது. தன்னைக் கண்டு, தன் வரவைக்கண்டு அச்சப்படும் வேதவல்லி, இன்று...

அரையுயிர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 25, 2020
பார்வையிட்டோர்: 8,382

 நாலுவேதபதி கிராமம். அக்ரஹாரத்து பெருமாள் கோயில் தெரு, ஆவணி அவிட்டம் நாளில் கூட்டம் களை கட்டி இருந்தது. தாத்தா,அப்பா,பேரன் என...

கதவு தட்டப்பட்டது!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 25, 2020
பார்வையிட்டோர்: 7,681

 யாரது? பயத்துடன் கேட்டாள் மீனா. பதிலில்லை, இவளின் உடல் அப்படியே பயத்தில் குளிர்ந்து விட்டது.மீண்டும் கதவு தட்டப்பட்டது. இவளின் நாக்கு...

ஓசைகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 25, 2020
பார்வையிட்டோர்: 18,572

 பகல்பூரா மனிதர்களைத் தணலாய்த் தகித்து சுட்டபின், ஏதோ பிராயச்சித்தம் செய்வது போல மாலையில் சென்னை கடல், காற்றைக் குளுகுளுவென்று அள்ளி...

கடவுள் செய்த குற்றம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 21, 2020
பார்வையிட்டோர்: 11,583

 காரை நிறுத்திவிட்டு மின்தூக்கிக்குச் செல்லும்போது தான் கவனித்தேன். எங்களது மேயர் ரோடு ஆரம்பத்திலிருந்து, சிங்கப்பூர் அரசாங்கத்தின் மனித வள அமைச்சின்...

கோகிலா நைட்டிங்கேல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 21, 2020
பார்வையிட்டோர்: 18,929

 சமையலறையிலிருந்து பார்த்த போது பக்கத்து வீட்டுப் பம்பில் கோகிலா தண்ணீர் அடித்துக் கொண்டிருந்தது தெரிந்தது. சட்டென்று கமலத்துக்கு ஞாபகம் வந்தது....

ஒரு வீடு, ஒரு கனவு, ஒரு மனிதன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 15, 2020
பார்வையிட்டோர்: 11,453

 இந்தக் கதையின் நாயகன் அவனா அல்லது நானா அல்லது நீங்களா என்பது அவ்வளவு முக்கியமில்லை. ஏனெனில் இந்தக் கதையை வாசிக்கும்...

புயல் ஓய்ந்தது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 15, 2020
பார்வையிட்டோர்: 17,571

 ஐப்பசி மாதத்து அமாவாசை. அந்தியில் பிடித்த மழை விடாமல் ஒரே மாதிரியாக அடித்துப் பெய்துகொண்டிருந்தது. நல்ல நிசிவேளை. இடியும் மின்னலுமான...