கதைத்தொகுப்பு: குடும்பம்

10274 கதைகள் கிடைத்துள்ளன.

தொங்கட்டான்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 4, 2020
பார்வையிட்டோர்: 11,038

 வழியெல்லாம் வட்டில் கிணறு நிறைந்து நீர். பாத்தி கட்டி பசுமை. சங்கரி துர்க்கம் தாண்டிற்று ரயில்வண்டி. ஐந்தாம் முறையாய் காதுக்குள்...

தேன்சிட்டு கூடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 4, 2020
பார்வையிட்டோர்: 9,058

 காலையில இந்த தண்ணி வண்டிக்காரனுங்க தொல்லை தாங்கமுடியல. ஓயாம ஹாரன் அடிச்சிட்டே தெரு முழுக்க சுத்தி சுத்தி வர்றான். வீட்ல...

மாமியின் அட்வைஸ்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 4, 2020
பார்வையிட்டோர்: 7,631

 ஜன சந்தடியற்ற அந்த நெடுஞ்சாலையில் வேகமாக ஸ்கூட்டரில் போவது பரசுராமனுக்கு சுலபமாக இருந்தது. மாலதிக்கும் அந்த சுத்தமான காற்று சுகமாக...

தோ.. தோ..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 4, 2020
பார்வையிட்டோர்: 7,672

 படு வேகமாக வந்து தெரு ஓரத்தில் சர்ரென திரும்பியது அந்த வண்டி..! தூக்கி வாரிப் போட்டு .. எழுந்து ஓரமா...

ஆடிய ஆட்டம் என்ன, தேடிய செல்வம் என்ன…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 4, 2020
பார்வையிட்டோர்: 6,485

 அத்தியாயம்-1 | அத்தியாயம்-2 கொஞ்ச நேரம் கழித்து வரதன்”இதோ பாருங்க.உங்களுக்கு தெரியாதது ஒன்னும் இல்லே.நம்ப ‘பாக்டரி’ இப்போ ரொம்ப நஷ்டலே...

கிராமத்து சகோதரி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 31, 2020
பார்வையிட்டோர்: 38,304

 கிராமத்தில் நடைபெறும் சித்திரை திருவிழாவில் கலந்துகொள்ள குடும்பத்தோடு சென்று வரலாம் என அப்பா கோவிந்தசாமி முடிவு செய்து அம்மாவிடம் கேட்டார்....

வைரஸ்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 31, 2020
பார்வையிட்டோர்: 11,096

 மனசு வலித்தது. ஓரே நாளில் எப்படி இந்த நடைமுறை மாற்றம்? அப்படி என்னதான் நான் தப்பு பண்ணினேன்? வாட்ச்மேன், கேட்டு...

ஒரு வாய்ச் சோறு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 31, 2020
பார்வையிட்டோர்: 12,332

 மகேந்திரன் அப்போதுதான் அந்த நாயை கவனித்தான். கடந்த நான்கு மாதங்களாக வீட்டில்தான் இருக்கிறான். அந்த நாயும் இரண்டு மாதங்களாக அவன்...

செக்ரட்டரி மாமா..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 31, 2020
பார்வையிட்டோர்: 10,537

 நான் சிவக்குமார்..மனைவி சித்ரா.. ஒரே மகன் கணேஷ்.. ஏழு வயது! எங்க வீடு இருந்தது அந்த அப்பார்மெண்டுல.. ! சொந்த...

முடிவு..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 31, 2020
பார்வையிட்டோர்: 8,415

 வாசலில் அதிர்ச்சியில் ஆழ்ந்திருந்த ராஜசேகரன் அதிக நேர யோசனைக்குப் பின் மெல்ல எழுந்து வீட்டிற்குள் நுழைந்தார். வீடு நிசப்தமாக இருந்தது....