8306 கதைகள் கிடைத்துள்ளன.
கதையாசிரியர்: ஸ்ரீ.தாமோதரன் கதைப்பதிவு: August 13, 2016
பார்வையிட்டோர்: 6,660
சில நாட்களாய் கவனித்துக்கொண்டிருக்கிறேன், சாய்வு நாற்காலியில் உட்கார்ந்து பேப்பர் படித்துக்கொண்டிருக்கும்போதே பேப்பரை பிடுங்கிச்செல்லும் மகன் பாலு நான் பேப்பர் படிப்பதை…
கதையாசிரியர்: எஸ்.கண்ணன் கதைப்பதிவு: August 13, 2016
பார்வையிட்டோர்: 7,697
“சார் போஸ்ட்” மூர்த்தி அந்த வெள்ளை நிற கவரை வாங்கி அட்ரஸ் பார்த்தான். அக்கா வனஜாவின் பெயர் இருந்தது. அனுப்புனர்…
கதையாசிரியர்: இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் கதைப்பதிவு: August 7, 2016
பார்வையிட்டோர்: 8,485
லண்டன் 2002 நேரம் இரவு நடுச்சாமத்துக்கு மேலாகிவிட்டது என்று படுக்கைக்குப் பக்கத்து மேசையில் வைத்திருக்கும் மணிக்கூடு சொல்கிறது. வேதநாயகம் தூக்கம்…
கதையாசிரியர்: ஆனந்தி கதைப்பதிவு: August 7, 2016
பார்வையிட்டோர்: 9,247
கோவிலில் இறை அருள் வேண்டி ஹோமம் செய்யும் பொருட்டு ஓம குண்டத்தில் தீ வளர்த்துத் தெய்வீகச் சடங்கு செய்வார்கள் இது…
கதையாசிரியர்: ஸிந்துஜா கதைப்பதிவு: August 7, 2016
பார்வையிட்டோர்: 10,690
மரத்தடி மேடையில் உட்கார்ந்திருந்த நாகு, எதிர்மரத்தில் இருந்து அவனையே பார்த்துக் கொண்டிருந்த குருவியை வியப்புடன் மறுபடியும் பார்த்தான். அவன் அதை…
கதையாசிரியர்: நிர்மலா ராகவன் கதைப்பதிவு: August 7, 2016
பார்வையிட்டோர்: 6,553
“ஏய்! எங்கே புறப்படறே? சாப்பிட்ட தட்டைக் கழுவக்கூட முடியலியோ மகாராணிக்கு?” அவசரமாக வேலைக்குக் கிளம்பிக்கொண்டிருந்த அஞ்சனா பதைத்துப்போய், குரல் கேட்ட…
கதையாசிரியர்: சுப்ரபாரதிமணியன் கதைப்பதிவு: August 4, 2016
பார்வையிட்டோர்: 7,386
அம்மா என்று வலியால் மோகன் அலறியபோது போலீஸ்காரரின் குண்டாந்தடி மோகனின் உடம்பில் எங்கே பட்டது என்பது சுசிக்குத் தெரியாமலிருந்தது. அநேகமாக…
கதையாசிரியர்: கே.எஸ்.சுதாகர் கதைப்பதிவு: August 4, 2016
பார்வையிட்டோர்: 9,488
மூன்றுவார விடுமுறை கிடைத்தது. வியட்நாம் போவதற்கு விரும்பினேன். அவுஸ்திரேலியாவிற்கு புலம்பெயர்ந்த பின்பு புறப்படும் முதல் பயணம். வியட்நாம் – வல்லரசான…
கதையாசிரியர்: ம.காமுத்துரை கதைப்பதிவு: August 4, 2016
பார்வையிட்டோர்: 10,967
“டக்கரடக்கரடக்கர” அந்தரத்தில் அந்தக் குழந்தை கயிற்றில் மிதந்தபடி வித்தையாடிக் கொண்டிருக்க கீழே குழந்தையின் தாயார் – அப்படித்தான் இருக்க வேண்டும்…
கதையாசிரியர்: எஸ்.ராமகிருஷ்ணன் கதைப்பதிவு: August 4, 2016
பார்வையிட்டோர்: 29,841
“உனக்கு 34 வயசாச்சி, நினைவிருக்கில்லே“ என்று அப்பா அவளிடம் கேட்டபோது சுகந்தி அலுவலகம் கிளம்பிக் கொண்டிருந்தாள். சற்று ஆத்திரத்துடன் தலையைத்…