இயல்பான இயற்கைகள்
கதையாசிரியர்: எஸ்.கண்ணன்கதைப்பதிவு: March 20, 2019
பார்வையிட்டோர்: 6,564
ராஜசேகருக்கு வயது அறுபத்தியெட்டு. அவருக்கு சமீப காலங்களாக தன் இறப்பைப் பற்றிய சிந்தனைகள் அதிகரித்தது. இறப்பிற்குப் பின் தான் என்னவாக,…
ராஜசேகருக்கு வயது அறுபத்தியெட்டு. அவருக்கு சமீப காலங்களாக தன் இறப்பைப் பற்றிய சிந்தனைகள் அதிகரித்தது. இறப்பிற்குப் பின் தான் என்னவாக,…
கணேஷுக்கு ஒன்றும் புரியவில்லை. அமெரிக்காவில் இருக்கும் அவன் அவ்வப்போது சென்னையில் இருக்கும் அம்மாவிடம் அலைபேசியில் பேசுவான். இப்போது அம்மாவின் அலைபேசியில்…
சரோஜா தூக்கம் வராமல் படுக்கையில் உருண்டு கொண்டிருந்தாள். கால்களுக்குப் போடப்பட்டிருந்த தலையணையைக் காலாலேயே மேலுக்கு இழுத்துத் தூக்கி தன் நெஞ்சில்…
நத்தார் தாத்தாவுக்கு மரியாவிடம் இருந்து ஒர் கடிதம். வருடா வருடம் நான் தூங்கும் போது என் கட்டிலில் எனக்குத் தெரியாமல்…
மருத்துவமனையில் நடுவில் தடுப்பு மட்டும் போட்டு இரு புற வாசலுடன், கட்டில் போடப்பட்டிருந்தது. ஒரு கட்டிலில் நீண்ட நாள் நோயாளியாய்…
சென்னை-மும்பை தாதர் விரைவு ரயில். மரகதம் அதில் மும்பைக்கு பயணித்துக் கொண்டிருந்தாள். சமீபத்தில் திருமணமான அவளுடைய ஒரே மகன் ஸ்ரீராம்,…
தெய்வான வந்தாளா. அரக்கோட்ட நெல்லு இருக்கு. குத்தணும். பாத்தேன்னா நான் வரச்சொன்னேன்னு சொல்லு. சப்பா என்ன வெக்க. அப்பளம் சுடற…
ஹரிஹரன், இன்று எப்படியும் தன்னுடைய மனதில் உள்ளதை அப்படியே மஹாவிடம் சொல்லியே தீர வேண்டும் என்ற வைராக்கியத்துடன் அலுவலகத்தில் அவளை…
மருத்துவமனையில் காய்ச்சல் என்று இவனைத் தவிர மேலும் பத்து பேர் அந்த நீளமான அறையில் படுக்கையில் கிடந்தார்கள். காய்ச்சல் சரியானவர்கள்…
முன்னுரை “அரச உத்தியோகம் புருஷ லட்சணம்” என்ற கலாச்சாரத்தில் யாழ்ப்பாணத் தமிழர்கள் ஒரு காலத்தில் வாழ்ந்தார்கள். மகளுக்குத் தேடும் மாப்பிள்ளைளை…