கதைத்தொகுப்பு: குடும்பம்

10265 கதைகள் கிடைத்துள்ளன.

ஊதா நூல்கண்டு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 13, 2023
பார்வையிட்டோர்: 5,261

 அதன் வருகையை சற்றும் எதிர்பார்த்திராத ஒரு வெள்ளிக்கிழமை அந்தியில் தான் அது எங்கள் வீட்டிற்கு வந்தது. ‘தில்லை காளியம்மன் துணை’...

வேலை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 13, 2023
பார்வையிட்டோர்: 4,667

 (2002ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) இனிமையான மாலைப்பொழுது. வேலை முடிந்த களைப்பையும்...

புது வீடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 13, 2023
பார்வையிட்டோர்: 6,398

 அங்கம் ஒன்று | அங்கம் இரண்டு | அங்கம் மூன்று வீட்டு வாசலிலே ஹார்ன் அடித்துக்கொண்டு வந்து நிற்கும், நவீனமயமான...

ஒரே பாய்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 13, 2023
பார்வையிட்டோர்: 2,905

 மாடசாமிக்கு தூக்கம் வரவில்லை. நடு நிசியாகியும் படுத்துத்தூங்காமல் மனைவியிடம் அவளது தாய், தந்தை, சகோதரியைப்பற்றி கோபமாக பேசிக்கொண்டே இருந்தார்.  “உன்ற...

எனக்கு மட்டும்..?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 11, 2023
பார்வையிட்டோர்: 3,367

 காலிங் பெல் ஒலிக்கும் சப்தம் கேட்டது. உடம்பு சரியில்லாமல் படுத்திருந்த நான், “ உள்ளே வா “ என்று குரல்...

புதிய சுவடுகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 11, 2023
பார்வையிட்டோர்: 3,557

 31 – 40 | 41 – 49 41 மாணிக்கம் நிலை கொள்ளாமல் தவித்துக் கொண்டிருந்தான். ஆஸ்பத்திரியிலிருந்து வந்த...

கண்ணுக்குத் தெரியாத கை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 11, 2023
பார்வையிட்டோர்: 3,240

 பால்கனியில் நின்று லைட்டரை உயிர்ப்பித்தான் சரவணன். விலை உயர்ந்த பில்டர் சிகரெட் மெல்லப் புகைய ஆரம்பித்தது. புகையை நெஞ்சு நிறைய...

புது வீடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 11, 2023
பார்வையிட்டோர்: 7,186

 அங்கம் ஒன்று டவுனிலிருந்து ஏழெட்டு மைல் தொலைவில் இருக்கிற அந்தச் சிறுகிராமம் எரிந்து கருகிப்போன ஒரு பழைய நகரத்தின் புதிய...

அனிதா ஃபேஸ் 2

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 9, 2023
பார்வையிட்டோர்: 3,744

 “ஏண்டா? உருப்படியா ஏதாவது பண்ணோமா, வாழ்க்கைய நெம்மதியா அனுபவிச்சோமான்னு இல்லாம ஏன் இப்படி மறுபடியும் அனிதா கால்ல எண்ணை தடவுறே?...

விழுதுகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 9, 2023
பார்வையிட்டோர்: 2,821

 வசந்தி மாமி குருபுரத்தில் குடியில்லை. மாமியின் பழைய வீடு மட்டும் அக்கிரகாரத்தில் இன்னும் இருக்கிறது. பள்ளிக்கூட ஆசிரியராய்ப்பணியாற்றி ரிடையர் ஆன...