ஆயிரங்காய்ச்சி



தை மாத காலை பனியோடு, மஞ்சள் வாசனை கலந்து நாசியில் ஏறியது. ஒருமுறை மூச்சை ஆழ இழுத்து நுரையீரலை நிரப்பிக்...
தை மாத காலை பனியோடு, மஞ்சள் வாசனை கலந்து நாசியில் ஏறியது. ஒருமுறை மூச்சை ஆழ இழுத்து நுரையீரலை நிரப்பிக்...
உறவுக்காரப் பெண் ஒருத்தியின் திருமணத்துக்குச் சென்றநிர்மலா, அங்கே வத்சலாவைப் பார்த்ததும் மகிழ்ந்து போனாள். இருவரும் பள்ளியில் ஒன்றாய் படித்தவர்கள். பத்து...
பனி படர்ந்த காலை நேரத்தில் புத்தகங்களை கைகளில் இடுக்கி விஜி நடந்துவர ஜெயசீலா கூட வந்தாள். இளவெய்யில் முதுகில் மெல்லிய...
“ஏய்… நீயும் தான் வாயேன் உள்ள. நாங்க நாலு பேரு மட்டும் வட்டம் சின்னதா இருக்கு. நீயும் வரலாம் இல்ல.....
கரிசலாங்கண்ணி இலைகளைப்பறித்து இடுப்பில் கட்டியுள்ள சேலையில் கூட்டிய மடியில் போட்டுக்கொண்டிருந்தாள் ராமாயி. இன்று காலையிலிருந்து பறித்ததில் பதினைந்து மடியளவு கீரைகள்...
(2007ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஆள் அரவமில்லாத பாளையங்கோட்டை ரயில்வே ஸ்டேஷனில்...
வேப்ப மரத்தின் கீழே அந்த குழந்தை கிடந்தது. பிறந்த சில மணி நேரமே ஆன குழந்தை.. தொப்புள் கொடி நறுக்கப்பட்டு,...
ஆற்றின் மேற்குக் கரையின் கண்டல் காடுகளில் சூரியன் மிதந்து கொண்டிருந்தான். ஆற்றங்கரை கொழுந்து விட்டெரியத் தொடங்கியது. சூரியனின் அந்திக் குளியல்,...
ஓதிச்சாமி ஓர் ஏழை விவசாயி மகன். பத்து வயது இருக்கும் போதே தாயை எமனிடம் பறிகொடுத்தவன். தனக்கு பத்து வயது...