கதைத்தொகுப்பு:குடும்பம்

10895 கதைகள் கிடைத்துள்ளன.

ஒரு அப்பா, ஒரு மகள், ஒரு கடிதம்!
0 (0)

கதைப்பதிவு: February 12, 2012
பார்வையிட்டோர்: 8,037

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்இரண்டு கடிதங்கள் வந்திருந்தன. ஒன்று அவர் எதிர் பார்த்துக் கொண்டிருந்த டி.என்.ஏ ரிப்போட், மற்றது அழகாக குண்டு குண்டாக அவருக்கு...

மாண்டு போனவள் உயிர்த்தெழுந்து வருகையில்…
0 (0)

கதைப்பதிவு: February 12, 2012
பார்வையிட்டோர்: 6,704

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்மூன்று கால்கள் மட்டுமிருந்த அந்த நாற்காலிக்கு செங்கற்களை முட்டுக் கொடுத்து அதில் அவள் உட்காரவைக்கப்பட்டிருந்தாள். அவள் வயதுக்கு வந்தபோது உட்காரவைத்து...

கெட்டிக்கார மருமகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 6, 2012
பார்வையிட்டோர்: 14,093

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்எழுபது எண்பது வருடங்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஊரிலும் சுவாரசியமான கதை சொல்லிகள் இருந்தார்கள். ஒவ்வொரு வீட்டிலும் கூட இருந்தார்கள்....

வரம் கேட்டவன் கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 6, 2012
பார்வையிட்டோர்: 10,428

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்அந்தக் காலத்திலே அதாகப்பட்டது 1930களிலும் அதுக்கு முன்னாடியும் திருநெல்வேலி வட்டாரச் சுற்றுப்புற ஊர்களில் மக்கள் பேசி மகிழ்ந்த கதைகளில் இரண்டை...

தாயாரின் திருப்தி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 6, 2012
பார்வையிட்டோர்: 29,188

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்பங்குனி மாஸத்து வெய்யில் சுள்ளென்று அடித்தது. தலை வெடித்துப்போகும் போன்ற தாபம். உச்சி கால வேட்கை மிகுதியால் உலகமே மயங்கியிருந்தது....

பிறவா வரம் தாரும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 5, 2012
பார்வையிட்டோர்: 10,712

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்கௌசல்யா நிம்மதிப் பெருமூச்சு விட்டாள். தன் கடமைகளைச் செய்து முடித்தாகிவிட்டது. தன் பணியை நல்லபடி நிறைவேற்றியாகி விட்டது. இனி எந்த...

உறவு வரும், பிரிவு வரும்
0 (0)

கதைப்பதிவு: February 5, 2012
பார்வையிட்டோர்: 7,731

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்லாம்பி ஸ்கூட்டர் சேட்டைக்குப் பேர் போனது. நான் தனியாய் சவாரி செய்கிற போது சமத்தாயிருக்கும். இவள் பின்னால் ஏறிக் கொண்டு...

மாமரம்
0 (0)

கதைப்பதிவு: February 4, 2012
பார்வையிட்டோர்: 8,638

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்தொலைவிலிருந்து வரும்போதே வீட்டை மறைத்துக் கொண்டு இருந்தது மாமரம். மாமரம் என்பதற்காக மாங்காய்கள் காய்க்க வேண்டும் என்று அவசியமில்லை என்பது...

புன்னகைத்தார் பிள்ளையார்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 4, 2012
பார்வையிட்டோர்: 19,102

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்பிள்ளையாருக்கும் பர்வதத்திற்கும் இடையே உள்ள உறவு வித்தியாசமானது. முதியோர் இல்லத்தில் சேர்ந்து முடிந்த இந்த ஏழு வருட காலத்தில் கோயிலுக்கு...

கடைசி பிரார்த்தனை
0 (0)

கதைப்பதிவு: February 4, 2012
பார்வையிட்டோர்: 6,753

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்கற்பகம் படுத்த படுக்கையாகி ஒரு வாரமாகி விட்டது. மரணம் நாட்களில் வருமா இல்லை வருடங்களாகுமா என்று சொல்ல முடியாதென டாக்டர்கள்...