கதைத்தொகுப்பு: குடும்பம்

10704 கதைகள் கிடைத்துள்ளன.

நீ, நான், நேசம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 16, 2012
பார்வையிட்டோர்: 15,461

  நிவேதாவிற்கு, எப்படியிருக்கிறாய் போன்ற சம்பிரதாயமான வார்த்தைகள் கொண்டு இதனை ஆரம்பிக்கமுடியவில்லை. உனக்கென எழுதும் இக்கடிதம் உன்னைச் சேரும் வாய்ப்புக்களற்றது....

நீர்த்தாரைகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 16, 2012
பார்வையிட்டோர்: 14,063

  அந்த செருப்புக்கடை கண்ணாடி சட்டங்கள் எல்லாம் போட்டு பளபளவென்று இருந்தது. செருப்புக்கடையில் குமாரின் அப்பா தான் இருந்தார். சுப்பிரமணியின்...

வாக்கேயம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 16, 2012
பார்வையிட்டோர்: 13,522

  பொழுது விடிந்தது யாம் செய்த தவத்தால், என்றபடியே கண் திறந்தார் கிட்ணாசாரி. உள்ளங்கைகளை பரபரவென்று தேய்த்து விட்டுப் பார்த்தார்....

முள்ளில் ஒரு சேலை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 15, 2012
பார்வையிட்டோர்: 12,867

  விமலி! என்ன பிள்ளை நீ செய்யுற வேலை? முதலிலே போய் அவரின்ரை காலிலே விழுந்து கும்பிடு மோனை. அப்பா...

திரிசங்கு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 15, 2012
பார்வையிட்டோர்: 8,985

  ‘திரிசங்கு’ன்னா என்ன?..ம்? பாட்டி தன் வேலைக்கு நடுவிலேயும் வந்து எனக்குச் சாப்பாடு கொடுக்கறாங்க. போதும்னு நான் சொன்னாலும் விடாம...

கடைசிக் கடிதம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 15, 2012
பார்வையிட்டோர்: 8,778

  அன்புள்ள மதுரன், இக்கடிதத்தைப்படிக்கும் போது நீயும் உன் தம்பிதங்கையும் வளர்ந்து நன்றாகப் படித்துக்கொண்டிருப்பீர்கள். நான் விழைவதும் அதுவே. உலக...

ஈரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 15, 2012
பார்வையிட்டோர்: 10,569

  ‘என்ன சட்டம், என்ன ஒழுங்கு, இந்த ஊருக்கு இணையே இல்ல’ இதையே ஓராயிரம் முறை சொல்லியிருப்பேன். காலை வைக்கக்...

மிருகன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 15, 2012
பார்வையிட்டோர்: 8,630

  “சரிம்மா, சரி. நீ என்ன சொல்றியோ அப்படியே செஞ்சிடலாம். ஆனா இப்ப நீ பயப்படாதேயேன் ப்ளீஸ். அங்க பாரு,...

நுடம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 15, 2012
பார்வையிட்டோர்: 10,924

  நேஹாவின் போக்கு எனக்குப் புரியவே வெகு நாட்கள் ஆயின. என் சொந்த மகளே எனக்குப் பல சமயங்களில் புரியாத...

தையல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 15, 2012
பார்வையிட்டோர்: 9,112

  இன்னமும் கூட நடக்கச் சிரமப் பட்டாள். இரண்டு நாட்களுக்கு முன்பு தான் அவளின் ஒன்பது தையல்களும் பிரிக்கப் பட்டிருந்தன....