கதைத்தொகுப்பு: ஒரு பக்கக் கதை

1419 கதைகள் கிடைத்துள்ளன.

இதுவரை நீங்கள் பார்த்த பார்வை இதற்காகத்தானா?!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 30, 2024
பார்வையிட்டோர்: 3,593

 அந்த ரெண்டு பேரையும் அதிக நேரம் கண்காணித்துக் கொண்டிருந்தான் அபிசேக். இரண்டு பேருமே பதின்ம பருவ வயதினர்தான். அவன் அந்த...

முருகப் பெருமானே, எங்களுக்கு ஒரு குழந்தையைக் கொடுப்பா!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 30, 2024
பார்வையிட்டோர்: 10,540

 கி.பி 1560 ஆம் ஆண்டில் தஞ்சாவூர் மாநகரையும் சுற்றியிருந்த சிறு கிராமங்களையும் மிகச் சிறப்பாக ஆண்டு வந்தனர் அரசர் செவப்பாவும்...

வாழ்க்கைத்தேவைகள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 30, 2024
பார்வையிட்டோர்: 4,079

 ஒரே மகள். நன்றாக படிக்க வைத்தாகிவிட்டது. கை நிறைய சம்பளம் வாங்குகிறாள். சொந்த வீட்டில் குறை ஒன்றுமில்லை. திருமணம் செய்து...

ஏன் உன்னைக் கொல்லக்கூடாது?!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 28, 2024
பார்வையிட்டோர்: 8,884

 நீண்ட நெடிய யோசனைக்குப் பிறகுதான் நிம்மி அந்த முடிவுக்கு வந்தாள். ‘ஏன் உன்னைக் கொல்லக்கூடாது!நிஜந்தா?! நிஜந்தா, உன்னை எத்தனை உயிருக்கு...

தவறும் சரியென்றானது!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 28, 2024
பார்வையிட்டோர்: 2,948

 மன வருத்தம் மேலோங்க உறக்கம் வெகுதூரம் ரகுவை விட்டு சென்றிருந்தது. சில்லென்று அடிக்கும் காற்றும், லேசான தூரல் மழையும் உடல்...

புதுப்பழக்கம் இந்த மதுப்பழக்கம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 26, 2024
பார்வையிட்டோர்: 4,277

 வழக்கம்போல் அதிகாலையிலேயே வேலைக்குப் புறப்பட்டான் கருப்பசாமி. மரமறுக்கும் வேலை. மழைக்காலம் என்பதால் அங்கங்கே மரங்கள் சாய்ந்து தொங்க வேலை கொஞ்ச...

மொட்டை மாடி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 26, 2024
பார்வையிட்டோர்: 3,971

 எப்போதோ நடந்தது. ஆனால், ரவியால் எப்போதும் மறக்கமுடியாதது.  அது நடந்தபோது அவனுக்கு வயது பதினாலு இருக்கும். தன்னுடைய கிரிக்கெட் மட்டையை...

நிஜமும் நிழலும்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 26, 2024
பார்வையிட்டோர்: 2,806

 ஒருவரது நடைமுறைப்படுத்த இயலாத விருப்பங்களை கற்பனையில் நடைமுறைப்படுத்தியது போல் காட்டுவதே சினிமா. அதைப்புரிந்து கொள்ளாமல் சினிமா காட்சிகளை உண்மையென நம்பி...

உன்னிடம் மயங்குகிறேன்..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 24, 2024
பார்வையிட்டோர்: 4,123

 உலகில் மனிஷன்னு பொறந்துட்டாலே ஏதோ ஒண்ணுக்கு அவன் அடிமையாயிடறது இயற்கை. அந்த வகையில் மண்ணாசை சிலரை பெண்ணாசை சிலரை, பொன்னாசை...

அவளா சொன்னாள் இருக்காது…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 22, 2024
பார்வையிட்டோர்: 7,225

 அபர்ணா எதற்கு அப்படிச் சொன்னாள்?! அவளா சொன்னாள்?! இருக்காது…! இருக்கவும் கூடாது! என்று நினைத்தபடியே விட்டத்தைப் பார்த்துக் கொண்டு படுத்திருந்தான்...