கதைத்தொகுப்பு: ஒரு பக்கக் கதை

1421 கதைகள் கிடைத்துள்ளன.

கலைஞன் சுதந்திரம் – ஒரு பக்க கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 19, 2024
பார்வையிட்டோர்: 2,013

 சிற்ப விநோதங்களைச் செய்து காட்டுகிறவர்களுக்கு, பரிசு என்று அரசன் அறிவித்தான். ஒரு சிற்பி மன்னனின் சிலையை நேர்த்தியான முறையில் செய்து...

இளங்கன்று இசைவாக்கம்?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 19, 2024
பார்வையிட்டோர்: 1,318

 (1992 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)  பள்ளிப் பக்கம் பிரச்சினை. “படிப்பும் வேண்டாம்...

மண்ணும் முளையும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 19, 2024
பார்வையிட்டோர்: 1,183

 (2001ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)  மீண்டும் ஊரடங்கு அறிவித்தல். இடம் பெயரச்...

நியாயம் – ஒரு பக்கக் கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 19, 2024
பார்வையிட்டோர்: 1,108

 ஓ.ஆர்.எஸ் நிறுவனத்தின் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்ட நரேஷ், தொண்டையைக் கனைத்துக்கொண்டு பேச ஆரம்பித்தான். ‘‘என் தந்தை உடல்நலக் குறைவு காரணமாக...

சாவுக்கும் சாஸ்திரத்துக்கும் அதிக தூரமில்லை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 18, 2024
பார்வையிட்டோர்: 3,351

 அந்த ஹோட்டலுக்குள் பசி மயக்கத்தோடு நுழைந்தான். வாசலிலேயே வல்லப கணபதி வரவேற்றார். மனதார வணங்கிவிட்டு மத்தியில் ஓடும் ஃபேனுக்கு அடியே...

கிணற்றுத்தவளை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 18, 2024
பார்வையிட்டோர்: 3,168

 முள் ஏறுவதால் ஏற்படும் உடலின் வலியை விட, சொல் மாறுவதால் ஏற்படும் உள்ளத்தின் வலி அதிகம். ‘நேற்று நம்பிக்கை தரும்,...

வியாபாரிக்கு எதுக்கு விகடம்?!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 16, 2024
பார்வையிட்டோர்: 3,503

 பழக்கடைனா ஈ மொய்க்கணும்!. அதிலும் பலாப்பழக் கடைனா கேட்கவே வேண்டாம்!. ஆனால் கூட்டம் இருந்தா வாங்கறது கஷ்டம்னு கூட்டமே இல்லாத...

எதிர்காலத்திலிருந்து வரும் உபதேசங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 16, 2024
பார்வையிட்டோர்: 9,772

 ரமேஷ் விரக்தியுடன் கணினி திரையை வெறித்துப் பார்த்தான். எதிர்காலத்திலிருந்து வந்திருந்தது ஒரு மின்னஞ்சல்! அவனுடைய மாஸ்டரிடமிருந்து. பெயர் தெரியாத, முகம்...

சொக்கா நீ எங்கிருக்கே..?!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 14, 2024
பார்வையிட்டோர்: 4,179

 ‘சொக்கா நீ எங்கிருக்கே…? அவனில்லை..! அவனை நம்பாதேன்னு’ தருமி பொருமினா மாதிரி புருஷோத்தமன் பொருமிக் கொண்டு படுத்திருந்தான் படுக்கையில் உயிர்...

பிறந்த வீட்டு சொத்து!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 14, 2024
பார்வையிட்டோர்: 3,470

 கவிதாவின் முகம் வாடியிருந்தது. எப்போதும் பிறந்த வீட்டிற்கு சென்று விட்டு புகுந்த வீட்டிற்கு வரும்போது சிரித்த முகத்துடன் மகிழ்ச்சியாக வருவாள்....