கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை

463 கதைகள் கிடைத்துள்ளன.

ராவணனைக் கொன்ற மாமனார்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 17, 2013
பார்வையிட்டோர்: 10,306

  சிவ பக்தனாக இருந்து, பல வரங்களைப் பெற்றிருந்த போதும், பெண்ணாசையில் மதிமயங்கிய ராவணன் எப்படி அழிந்தான் என்பதை விளக்கும்...

சிறுவன் வைத்த கோரிக்கை
0 (0)

கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 7,710

  ‘மரண தண்டனையை நிறைவேற்றும் பணியைத் தாருங்கள்!’ இறைவனை அடைவதற்கான மார்க்கங்களில், குறிப்பிடத் தக்கது- இறை நாம ஜபம். இறை...

அதென்ன விஷேஷ தர்மம்?
0 (0)

கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 8,649

  அந்த கிராமத்தில், பாகவதர் ஒருவர் கதாகாலட்சேபம் செய்ய வந்திருந்தார். ஒவ்வொரு நாளும் புராணக் கதைகள் பலவற்றைக் கூறி, அவற்றின்...

அனந்தாழ்வானுடன் விளையாடிய வேங்கடவன்!
0 (0)

கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 7,899

  அனந்தாழ்வான் மீது கடுங் கோபத்தில் இருந்தார் ஏழுமலையான்! இருக்காதா பின்னே? ‘அனந்தாழ்வானை உடனே வந்து என்னைப் பார்க்கச் சொல்’...

காமதேனுவால் வந்த கோபம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 12,293

  ஸ்ரீபரசுராமர் கதை… காமதேனுவால் வந்த கோபம்! உலகில் அதர்மம் அதிகரிக்கும்போது, அதை அழித்து தர்மத்தை நிலை நாட்ட மகாவிஷ்ணு...

காப்பாற்றியது பாராயணம்!
0 (0)

கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 9,362

  ஆத்மார்த்தமாகச் செய்யப்படும் பிரார்த் தனைகளுக்கு நிச்சயம் பலன் உண்டு. இதற்கு உதாரணமாக ஒரு சம்பவம்: பெரம்பூரில் சுமார் 10...

மகா ஸ்வாமிகளின் தீர்க்க தரிசனம்!
0 (0)

கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 12,997

  ஒரு முறை நேபாள மன்னரது வேண்டுகோளை ஏற்று நேபாளத் துக்கு யாத்திரையாகப் புறப்பட்டார் காஞ்சி மகா பெரியவர். போகும்...

செந்நிற ஆடையை ஏன் கேட்டார் பாபா?
0 (0)

கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 7,489

  மஹாராஷ்டிர மாநிலம், நாசிக் நகரைச் சேர்ந்தவர் மூலே சாஸ்திரி. வேத விற்பன்னரான இவர், வைதீகமான அக்னிஹோத்ரி. ஜோதிடக் கலையில்...

கேளிக்கைகளில் குருநாதர் கலந்து கொள்ளலாமா?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 10,195

  சீடனுக்கு வந்த சந்தேகம் பேரரசர் புஷ்யமித்திரரது திக்விஜயம் பெரும் வெற்றியில் முடிவடைந்ததையட்டி, தலைநகர் விழாக் கோலம் கொண்டது. நகரெங்கும்...

கிரிவலமும் பிரகலாதனும்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 8,850

  திருவண்ணாமலையை கிரிவலம் வரும்போது, திடீரென்று மழை வந்தால், மழைக்கு ஒதுங்கக் கூடாது. அதற்குப் புராணம் கூறும் காரணம் இது:...