கதைத்தொகுப்பு:ஆன்மிகக் கதை

468 கதைகள் கிடைத்துள்ளன.

காப்பாற்றியது பாராயணம்!
0 (0)

கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 9,587

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்ஆத்மார்த்தமாகச் செய்யப்படும் பிரார்த் தனைகளுக்கு நிச்சயம் பலன் உண்டு. இதற்கு உதாரணமாக ஒரு சம்பவம்: பெரம்பூரில் சுமார் 10 ஆண்டுகள்...

மகா ஸ்வாமிகளின் தீர்க்க தரிசனம்!
0 (0)

கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 13,288

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்ஒரு முறை நேபாள மன்னரது வேண்டுகோளை ஏற்று நேபாளத் துக்கு யாத்திரையாகப் புறப்பட்டார் காஞ்சி மகா பெரியவர். போகும் இடங்களில்...

செந்நிற ஆடையை ஏன் கேட்டார் பாபா?
0 (0)

கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 7,716

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்மஹாராஷ்டிர மாநிலம், நாசிக் நகரைச் சேர்ந்தவர் மூலே சாஸ்திரி. வேத விற்பன்னரான இவர், வைதீகமான அக்னிஹோத்ரி. ஜோதிடக் கலையில் வல்லவர்....

கேளிக்கைகளில் குருநாதர் கலந்து கொள்ளலாமா?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 10,506

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்சீடனுக்கு வந்த சந்தேகம் பேரரசர் புஷ்யமித்திரரது திக்விஜயம் பெரும் வெற்றியில் முடிவடைந்ததையட்டி, தலைநகர் விழாக் கோலம் கொண்டது. நகரெங்கும் மாவிலைத்...

கிரிவலமும் பிரகலாதனும்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 9,287

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்திருவண்ணாமலையை கிரிவலம் வரும்போது, திடீரென்று மழை வந்தால், மழைக்கு ஒதுங்கக் கூடாது. அதற்குப் புராணம் கூறும் காரணம் இது: மனிதனாலோ,...

பகவான் கேட்டு அணிந்த ஆடை!
0 (0)

கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 7,388

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்மதுரா நகர மன்னரின் அரசவையில் முதலமைச்சராகப் பணியாற்றியவர் திரிபுரதாசர். அவர் «க்ஷத்ராடனம் செய்ய விரும்பியதால், மன்னரும் முறைப்படி மரியாதை செய்து,...

பக்தைக்கு அருளிய பாண்டுரங்கன்!
0 (0)

கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 11,863

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்இசை வேளாளர் குலத்தில், சியாமா என்ற பெண்மணியின் மகளாகப் பிறந்தவள் கானோபாத்திரை. நல்ல அழகி. பக்தி மிகுந்தவள். இவளது இனிமையான...

அமாவாசை பிறந்த கதை!
0 (0)

கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 8,676

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்கங்கை, காவிரி போல புண்ணியவதி அச்சோதை என்ற தெய்வ மங்கை. மரீசி மகரிஷியின் மக்களான பித்ரு தேவதைகளிடம் பக்தி கொண்ட...

மதிவாணியின் மறுபிறவி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 9,224

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்தூய்மையான கங்கை ஆறு. அதிகாலைப் பொழுது. பறவைகளது குரல். கரையில், பசுக் கன்றுகள், தாய்ப் பசுக்களை அழைக்கும் ஒலி. பதில்...

அம்பலப்படுத்த வந்த அந்தணர்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 9,390

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்சிருங்காரக் காவியங்களில் பழைமையானது கீதகோவிந்தம். ‘ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்றே’ என்கிற அத்வைத சித்தாந்தத்தை விளக்கும் இது, ஸ்ரீகிருஷ்ணனை பாட்டுடைத் தலைவனாகக்...