கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை

349 கதைகள் கிடைத்துள்ளன.

பலராமருக்கு பணிந்த துரியோதனன்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 17, 2013
பார்வையிட்டோர்: 16,617

 அஸ்தினாபுரம் விழாக் கோலம் பூண்டிருந்தது. துரியோதனன், தன் மகள் இலக்குமணைக்கு திருமண ஏற்பாடுகளைச் செய்தான். முதற்கட்டமாக சுயம்வரம் நடைபெற இருந்தது....

சிதம்பரத்தில்… பாடல் பாடி இறங்கியது பாம்பின் விஷம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 17, 2013
பார்வையிட்டோர்: 8,236

 திருவரங்கத்தில் ராமாயண காவியத்தை அரங்கேற்ற விரும்பிய கம்பர், திருவரங்கம் சென்று அங்குள்ள பண்டிதர்களிடம் தனது விருப்பத்தை தெரிவித்தார். அவர்கள், ”முதலில்...

காவிரியில் தந்தையை இழந்தான்…

கதைப்பதிவு: January 17, 2013
பார்வையிட்டோர்: 6,716

 ஹரிதாஸ் கதை காவிரியில் தந்தையை இழந்தான்… கங்கையில் தாயை இழந்தான்… ரங்கநாதரின் சந்நிதியில், அர்ச்சகராகப் பணியாற்றி வந்தவர் கிருஷ்ண பட்டர்....

கயவன் வேதநிதி மோட்சம் பெற்ற கதை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 17, 2013
பார்வையிட்டோர்: 9,453

 மகன் வேதநிதியை நினைக்க நினைக்க பண்டிதருக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது. ‘என்ன பாவம் செய்தேனோ, எனக்கு இப்படி ஒரு...

ஆத்மாவை அறிய முயன்ற அரசன்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 17, 2013
பார்வையிட்டோர்: 9,914

 பிரம்மதேசத்தின் மன்னர், நீதிநெறி தவறாதவர். அறம் உரைக்கும் அமைச்சர்கள் மற்றும் ஞானவான் களான ஆன்றோர்கள் பலரது வழிகாட்டுதலுடன் செம்மையாக ஆட்சி...

நாரதர் நடத்திய திருமணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 17, 2013
பார்வையிட்டோர்: 12,255

 மகாபலி சக்ரவர்த்திக்கு நூறு பிள்ளைகள். இவர்களில் மூத்தவன் பாணாசுரன். சோணிதபுரத்தை ஆட்சி செய்த இவன், சிறந்த சிவபக்தன்; சிவனருளால் ஆயிரம்...

ராவணனைக் கொன்ற மாமனார்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 17, 2013
பார்வையிட்டோர்: 9,647

 சிவ பக்தனாக இருந்து, பல வரங்களைப் பெற்றிருந்த போதும், பெண்ணாசையில் மதிமயங்கிய ராவணன் எப்படி அழிந்தான் என்பதை விளக்கும் ஓர்...

சிறுவன் வைத்த கோரிக்கை

கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 7,362

 ‘மரண தண்டனையை நிறைவேற்றும் பணியைத் தாருங்கள்!’ இறைவனை அடைவதற்கான மார்க்கங்களில், குறிப்பிடத் தக்கது- இறை நாம ஜபம். இறை நாம...

அதென்ன விஷேஷ தர்மம்?

கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 8,279

 அந்த கிராமத்தில், பாகவதர் ஒருவர் கதாகாலட்சேபம் செய்ய வந்திருந்தார். ஒவ்வொரு நாளும் புராணக் கதைகள் பலவற்றைக் கூறி, அவற்றின் மூலம்...

அனந்தாழ்வானுடன் விளையாடிய வேங்கடவன்!

கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 7,491

 அனந்தாழ்வான் மீது கடுங் கோபத்தில் இருந்தார் ஏழுமலையான்! இருக்காதா பின்னே? ‘அனந்தாழ்வானை உடனே வந்து என்னைப் பார்க்கச் சொல்’ என்று...