கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை

351 கதைகள் கிடைத்துள்ளன.

கர்ணன் அவதரித்த கதை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 18, 2013
பார்வையிட்டோர்: 16,695

 சாகா வரம் வேண்டி கடும் தவம் இருந்தான் தானாசுரன் எனும் அரக்கன். அதன் பயனாக அவனுக்கு தரிசனம் தந்தார் சிவபெருமான்....

துளசிதாசரை ஆட்கொண்ட ஸ்ரீராமபிரான்!

கதைப்பதிவு: January 18, 2013
பார்வையிட்டோர்: 8,080

 ராமனின் புகழ் போற்றும் புண்ணிய நூல்களில் குறிப்பிடத் தக்கது ராமசரித மானஸ். இதை இயற்றியவர் துளசிதாசர். வால்மீகி முனிவரின் அம்சமாக...

துர்வாசர் சாபமும் கைகேயி வரமும்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 17, 2013
பார்வையிட்டோர்: 14,428

 துர்வாச முனிவரது நீண்ட பயணத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது கேகய நாடு. தவம் செய்ய சிறந்ததோர் இடம் வேண்டி அலைந்த...

‘சொர்க்கமா..? வேண்டவே வேண்டாம்!’

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 17, 2013
பார்வையிட்டோர்: 12,723

 முத்கலர், சிறந்த தவசீலர். ஞானி. பண்பும் பகுத்தறிவும் மிகுந்தவர். தயாள குணத்தால் புகழ் பெற்றவர். ஒரு முறை இவரது குடிலுக்கு,...

ஆதவருக்கு அருளிய ஆறுமுகக் கடவுள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 17, 2013
பார்வையிட்டோர்: 10,644

 முருகப் பெருமானின் அருள் பெற்ற அடியார்களில் ஒருவர் ஆதவர்; ராமேஸ்வரத்தில் வாழ்ந்த மகான். முருகனை துதித்து ‘திருமலை முருகன் மணங்கமழ்...

காயத்ரி மந்திரத்தின் மகிமை!

கதைப்பதிவு: January 17, 2013
பார்வையிட்டோர்: 11,088

 மந்திரங்களில் மேலானது காயத்ரி. அதன் மகிமையைச் சொல்லும் ஒரு கதை: முற்காலத்தில் நெல்லையைத் தலை நகராகக் கொண்டு ஆட்சி செய்த...

ராவணன் ஏன் அசுரன்?

கதைப்பதிவு: January 17, 2013
பார்வையிட்டோர்: 9,100

 பிரம்மாவின் புத்திரர்களில் ஒருவரான புலஸ்திய மகரிஷி, மேரு மலையில் தவம் செய்து வந்தார். அப்போது, அங்கே வந்த தெய்வ நங்கையர்களது...

நல்லதுக்கும் கெட்டதுக்கும் கர்மமே காரணம்!’

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 17, 2013
பார்வையிட்டோர்: 8,497

 தர்மருக்கு பீஷ்மர் சொன்னது மகாபாரத யுத்தம் முடிந்தது. அம்புப் படுக்கையில் படுத்திருக்கும் பீஷ்மரைக் கண்டு, தர்மபுத்திரர் கதறினார். “எங்களுக்கெல்லாம் மேலானவரே!...

பாபுவை குணமாக்கிய பாபா!

கதைப்பதிவு: January 17, 2013
பார்வையிட்டோர்: 7,222

 மும்பையில், பிரபலமான நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தவர் பிரதான்; கடவுள் பக்தி மிகுந்தவர். எதிர்பாராத விதமாக இவரின் இரண்டு மகன்களில்...

காமதேனுவின் கண்ணீர் ஏன்?

கதைப்பதிவு: January 17, 2013
பார்வையிட்டோர்: 6,981

 திருதராஷ்டிரன், தன் மனக் குறையை வியாசரிடம் சொல்லிப் புலம்பினான்: ”பகவானே! சூதாட்டத்தால் எவ்வளவு தீமைகள் விளைந்து விட்டன? பீஷ்மர், துரோணர்,...