கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை

349 கதைகள் கிடைத்துள்ளன.

சிரார்த்தம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2020
பார்வையிட்டோர்: 15,771

 கீர்த்திமானும், புத்திமானுமான ஒரு மஹரிஷி இருந்தார். அவர் பெயர் ஆபஸ்தம்பர். அவருக்கு, பதிவிரதையான அக்ஷசூத்ரை என்கிற மனைவியும், கற்கி என்கிற...

சாத்திரம் அன்று சதி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 1, 2020
பார்வையிட்டோர்: 17,000

 அமுதமாய்ப் பொழிந்து கொண்டிருக்கும் நிலவொளியில் அதன் இனிமையும் குளுமையும் கூட உணர்வில் பதிவாகாத ஒரு மோன நிலையில் தன்னை மறந்த...

காயத்ரி அஷரங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 19, 2020
பார்வையிட்டோர்: 15,466

 (இதற்கு முந்தைய ‘காயத்ரி மந்திர மஹிமை’ சிறுகதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது) குடிலுக்கு வெளியே மழை முற்றிலுமாக...

காயத்ரி மந்திர மஹிமை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 16, 2020
பார்வையிட்டோர்: 13,711

 (இதற்கு முந்தைய ‘காயத்ரி மந்திரம்’ கதையைப் படித்துவிட்டு, இதைப் படித்தால் புரிதல் எளிது) அந்தச் சாமியார் மேலும் தொடர்ந்தார்… “காயத்ரி...

பக்தி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 14, 2020
பார்வையிட்டோர்: 22,267

  அது புராண காலம். உச்சி வெயில் சுள்ளென அடித்துக் கொண்டிருந்தது. மரங்களில் இலைகள் அசையாதிருந்தன. அர்ஜுனன், பகவான் கிருஷ்ணரை...

மனசாட்சி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 29, 2020
பார்வையிட்டோர்: 22,071

 பத்து வருடங்களுக்கு முன்பு நிரஞ்சன் குமார் ஒரு வளர்ந்து வரும் முன்னணி நடிகர். அவருக்கென்று ஒரு ரசிகர் கூட்டம். காசு...

ஓம் எனும் நான்கெழுத்து மந்திரம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 21, 2020
பார்வையிட்டோர்: 18,148

 சுப்பு மரித்துக் கொண்டிருந்தார். குளியறையில் தற்செயலாக வழுக்கி விழுந்து, மண்டையில் அடிபட்டு ஆஸ்பத்திரிக்கு வந்தவர் தான். எந்த சிகிச்சையும் பலன்...

புன் சிரிப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 7, 2020
பார்வையிட்டோர்: 30,036

 (2000ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)  ஒளிப் பூக்கள்போல் இனிமையாகச் சிரித்துக் குலுங்கும்...

குமரியின் மூக்குத்தி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 3, 2020
பார்வையிட்டோர்: 34,762

 1 தேவி கன்னியாகுமரி அழகே வடிவமாகக் காட்சி கொடுத்துக் கொண்டிருந்தாள். பராக்கிரம பாண்டியன் அம்பிகையைக் கண் கொட்டாமல் பார்த்தபடியே இருந்தான்....

பிட்டுக்கு மண்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 16, 2020
பார்வையிட்டோர்: 36,930

 ஸ்ரீமந் ஆனந்த நடராஜ மூர்த்திக்கு நவராத்திரி வந்து விட்டதென்றால், கூத்தும் கொண்டாட்டமுமே! நவராத்திரியின் போது, அந்த ஒன்பது நாட்களிலும் நாளைக்கோர்...