மெல்லத் துறந்தது கதவு…
கதையாசிரியர்: நந்து சுந்துகதைப்பதிவு: April 26, 2020
பார்வையிட்டோர்: 59,969
வாக்கிங் போய் விட்டு வீட்டு வாசலுக்கு வந்தார் எக்ஸெல். வீட்டுக் கதவு மூடியிருந்தது. காலிங் பெல் அடித்தார். கதவு திறக்கவில்லை…
வாக்கிங் போய் விட்டு வீட்டு வாசலுக்கு வந்தார் எக்ஸெல். வீட்டுக் கதவு மூடியிருந்தது. காலிங் பெல் அடித்தார். கதவு திறக்கவில்லை…
நம் அனைவருடைய பெயர்களும் நம்மைக் கேட்காமலே நம் பெற்றோர்களால் நமக்கு வைக்கப்பட்டு விடுகின்றன. நம்மில் சிலருக்கு நம்முடைய பெயரையே பிடிப்பதில்லை….
நானும், ரகுவும் டெல்லியில் ஒரு ‘இன்டர்வியூ’வை முடித்துக் கொண்டு புது டில்லிக்குத் திரும்பிக் கொண்டு இருந்தோம்.’இன்டர்வியூ ஆசீஸை’ விட்டு வெளியே…
(1959ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) சிதம்பரத்தின் உடல் இன்னும் நடுங்கக கொண்டிருந்தது,…
ராமசாமி கல்யாணமே பண்ணிக் கொள்ளாமல் அவன் ஆசைப் பட்டது போல பல இளம் பெண்களுடன் பழகி வந்து சுகம் கண்டு…
மாலை அலுவலகம் விட்டு அலுத்து சலித்து அறைக்குள் நுழைந்த அந்த மூவரும் அறையின் கட்டிலில் வெங்கட் படுத்திருப்பதைப் பார்த்ததும் துணுக்குறார்கள்….
மூன்று ‘ப்லாக்கில்’, பத்து அடுக்குகள் கொண்ட அந்த கட்டிடத்தில் 180 ‘ப்லாட்டு’கள் இருந்தது. அதில் ஒரு ‘ப்லாட்’டில் வசித்து வந்தார்…
தொடக்கத்தில் – அதாவது அப்பா கண்ட்ரோலில் இருந்தபோது.. அப்பாவிடம்… “ப்ரூஸ் லீ படம் போட்ட சர்ட்டு வேணும்!” “கபில்தேவ் பேட்,…
”சிலுக்கலூர்பேட்டை!” பேரைக் கேட்டதுமே சும்மா கிர்ர்னுன்னு இருக்குல்லே? முதன்முதலாக இப்பேட்டை குறித்த அறிதலை பகவதி என்ற தோழர் வாயிலாக அறிந்துகொண்டேன்….
சமையற்கட்டில் தேநீர் ஆற்றிக்கொண்டிருந்தான் பிரகாஷ். குடித்துவிட்டு நாளை இன்டெர்வியுவிற்கு நன்றாக தயார் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் ஆற்றிய தேநீரை…