கதைத்தொகுப்பு: விகடன்

716 கதைகள் கிடைத்துள்ளன.

நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 15, 2019
பார்வையிட்டோர்: 35,185

  `ஒரு சிறந்த இசையைக் கேட்கும்போது, நீங்கள் அனைத்தையும் மறக்கிறீர்கள் அல்லது அனைத்தையும் நினைக்கிறீர்கள்!’ – யாரோ ஒருவன். அந்த...

கருட வித்தை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 12, 2019
பார்வையிட்டோர்: 21,107

  அகாலத்தில் வந்து யாரோ வெளிநடைக் கதவைத் தட்டும் ஓசை கேட்டது. தோட்டத்து வீட்டின் ஆசாரத்துத் திண்ணையில் படுத்து உறங்கிக்கொண்டிருந்த...

கடன்காரர் – ஒரு பக்க கதை
0 (0)

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 6,370

  ”ஏன்’யா முத்துசாமி! உன்னிடம் நான் கடன் வாங்கியது எப்போது?” “ஒரு மாதத்துக்கு முன்னே”. “எப்போது தருவதாகச் சொன்னேன்?” “இருபது...

பாஸ்வேர்டு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 14, 2019
பார்வையிட்டோர்: 44,086

  நட்டநடு சாலையின் மஞ்சள் கோட்டில் அவனும் அவளும் நின்றிருந்தனர். அவர்களுக்கு முன்னும் பின்னும் கொக்கியில் மாட்டிய ரயில்பெட்டிகளைப்போல வாகனங்கள்...

மாயா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 29, 2018
பார்வையிட்டோர்: 31,194

  அவன் ஓடிக்கொண்டிருக்கிறான் காட்டுக் கொடிகளும் செடிகளும் கிழித்து உடலெங்கும் ரத்தமும், வியர்வை வழிய வழிய நா வறண்டு அசுரத்தனமாக...

வீரன் மகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 22, 2018
பார்வையிட்டோர்: 16,120

  பள்ளிக்கூடத்திலிருந்து வேலை முழ்்து திரும்பிய நளினா காபி கூடச் சாப்பிடாமல் தன் அறைக்குச் சென்று படுக்கையில் சாய்ந்ததில் தாய்...

காதலெனப்படுவது யாதெனின்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 22, 2018
பார்வையிட்டோர்: 18,702

  ஜானகியைப் பார்ப்பேனென்று நான் நினைக்கவேயில்லை. அலங்கரிக்கப்பட்ட யானை,கோவில் மரத்திலிருந்து பிடுங்கிய தென்னை மட்டையின் கீற்றுக்களை துதிக்கையால் வளைத்து இழுத்து...

இலையுதிர் காலம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 19, 2018
பார்வையிட்டோர்: 16,436

  இலையுதிர்காலம் ஆரம்பமாயிருந்தது, சாலையெங்கும் சருகுகள் உதிர்ந்திருந்தன. அந்த மளிகைக் கடைவாசல் முழுவதும் பாதாம் இலைகள் உதிர்ந்திருந்தன. மளிகைக் கடையின்...

ஆபீசர் வீட்டு அம்மா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 29, 2018
பார்வையிட்டோர்: 27,121

  “ஆபீசர் வீட்டு அம்மா உங்களைக் கையோடு அழைச்சுகிட்டு வரச் சொன்னாங்க!” பியூன் சின்னமணி வந்து சொன்னதும் பங்களாவை ஒட்டிய...

நியாயம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2018
பார்வையிட்டோர்: 15,099

  அந்தி மயங்கும் நேரம். சத்தம் கேட்டு வெளியே வந்தான் வாசு. ஆண்களும் பெண்களுமாக சுமார் ஐம்பது பேர், அவன்...