கதைத்தொகுப்பு: தினமலர்

507 கதைகள் கிடைத்துள்ளன.

தலைக்குனிவு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 23, 2013
பார்வையிட்டோர்: 12,259

  ” அப்பா நீங்க மட்டும் இங்க இருந்து என்ன பண்ணப்போறிகங்க? என் வீட்டுக்கு வந்துடுங்கப்பா ” சதீஷ் சொன்னான்.பதில்...

கணவன்-மனைவி
0 (0)

கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 34,913

  அழைப்பு மணியின் ஓசையை கேட்டு கதவை திறந்தவர் திகைத்தார். “”வசந்த் வா…வா… என்ன இது… வரேன்னு போனில் கூட...

தழும்பு !
0 (0)

கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 13,365

  அறுபத்து எட்டு வயதுக்கும், களையான தோற்றப் பொலிவு. சிறு சுருக்கங்களோ, தொய்வோ இல்லாத ஒரு திரேகக்கட்டு. துலக்கின தாமிர...

பூபாள நேரத்து கனவுகள்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 15,219

  “பொற்கொல்லர் கள்!’ – ஒரு பிரபல வாரப் பத்திரிகை அறிவித்திருந்த சிறுகதை போட்டியில், முதல் பரிசை தட்டிக் கொண்ட...

நீலாம்பரி
0 (0)

கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 10,811

  தோட்டக்கார வேலு, எட்டு போல உடம்பை வளைத்து, “”கும்பிடுறேனுங்கம்மா…” எனக் கூறிய போது, அவர்கள் வீட்டில் மிகப்பெரிய மாறுதல்களை...

எல்லாப் புகழும் இறைவனுக்கே!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 15,287

  அரசர் குளம், நாகர்கோவிலுக்கு மேற்கே 8 கி.மீ., தொலைவில் அமைந்திருந்தது. எட்டு தெருக்களும், ஊருக்கு வேலியாய் ஒரு குளமும்...

பாசம்!
0 (0)

கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 15,380

  அந்த பஸ், பார்க்கவே பரிதாபமாக நின்று கொண்டிருந்தது. பலர் முண்டியடித்து ஏற முற்பட, நான் என் கைக்குட்டையை, ஜன்னல்...

தராதரம்!
0 (0)

கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 10,584

  காலை நேரம் — ஆட்டோவை துடைத்துக் கொண்டிருந்தான் வேலு. தெருவில் ஒரு புதிய மனிதர் நுழைவதை கவனித்தான். “வத்சலாவின்...

காணி நிலம்
0 (0)

கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 10,253

  “”சகுந்தலா… காபி கொண்டா… லஷ்மணன் வந்திருக்கான் பார்…” சமையலறையை நோக்கி, குரல் கொடுத்த வைத்தியநாதன், தன் நண்பனிடம் பேச்சைத்...

கைம்மாறு
0 (0)

கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 14,073

  வசந்தா அலுவலக வேலையை முடித்துவிட்டு, வீட்டுக்குக் கிளம்பும் போது, அம்மா மொபைலில் அழைத்தாள். “”வசு…” அம்மாவின் குரலில் பதட்டமும்,...