கதைத்தொகுப்பு:தினமலர்

510 கதைகள் கிடைத்துள்ளன.

உயிர்
0 (0)

கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 10,627

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்வயிற்றுக்குள், பிரளயமே நடந்து கொண்டிருப்பது போல் இருந்தது. சுற்றி கொண்டிருக்கும் மெஷினுக்குள் எதுவுமே போடாமல், சுற்றி சுற்றி சூடாவது போல்,...

தாய்மை எனும் தவம்!
0 (0)

கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 11,398

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்என் அம்மாவிற்கு, 47 வயது. அம்மாவின் மனம் நோகும்படி பேசிப்பேசியே, உயிரோடு கொன்று கொண்டிருக்கிறாள், என் மனைவி. அம்மா வாயை...

துணை
0 (0)

கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 13,909

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்முதியோர் இல்லத்தின் பிரமாண்டமான வரவேற்பறையில் அமர்ந்து, அன்றைய நாளிதழை படித்துக் கொண்டிருந்தார், தன் இரண்டு மகன்களால் அங்கு தள்ளப்பட்ட கிருஷ்ணன்....

பிரிவும் பரிவும்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 15,518

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்கதவை திறந்தவள், வாசலில் நிற்கும் அக்காவை பார்த்து மலர்ந்தாள். “”வா அக்கா… வர்றேன்னு போன் கூட பண்ணலை… திடீர்ன்னு வந்து...

காதல் என்பது காவியமானால்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 22,384

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்“அன்புள்ள நந்தினி அம்மாவுக்கு…’ என துவங்கிய, அந்த கடிதத்தை, இரண்டாவது முறையாக படிக்க ஆரம்பித்தாள் நந்தினி; கண்கள் கலங்கின. சுயபச்சாதாபத்தில்...

தாய் மாமா!
0 (0)

கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 11,528

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்முகூர்த்த நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. துரையின் மகள் லாவண்யா, சர்வ மங்கள அலங்காரங்களுடன், மண மேடையில் அமர்ந்திருந்தாள். மணமகன் வந்து...

ஊரெல்லாம் கூடி…
0 (0)

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 15,938

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்ஆற்றில் குளிக்க போவதற்காக, சைக்கிளை எடுத்தான் சிவஞானம். தெருவில் சைக்கிளை இறக்கியவன், தெற்கே பார்த்தால், சைக்கிளில் இசக்கி வருவது தெரிந்தது....

மாடுகளும் சில மனிதர்களும்!
0 (0)

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 15,933

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்மாடு கன்றுகளை மேய்த்துத்தான், மகனை படிக்க வைத்தார் இசக்கி. கொடிமுத்து நன்கு படித்தான். உள்ளூர் ஆரம்பப் பள்ளிக்கூடத்தில் படிக்கும் போதே,...

காலியான கூடு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 20,452

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்வாசலில், பால்காரனின் சைக்கிள் மணி சப்தம் கேட்க, “விடிந்து விட்டதா?’ என்று, அருகில் இருந்த கடிகாரத்தை பார்க்க, அது ஐந்து...

தாய் மண்!
0 (0)

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 17,198

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்அது ஒரு குக்கிராமம். தன் பெட்டியை சுமந்தபடி வந்தான் கணேசன். சூரியன், தன் ஒட்டு மொத்த கோபத்தையும், அவனை நோக்கியே...