கதைத்தொகுப்பு: தினமணி

630 கதைகள் கிடைத்துள்ளன.

அவன் அவனாகவே…

கதைப்பதிவு: May 4, 2013
பார்வையிட்டோர்: 7,895
 

 வெகு காலத்திற்கு முன்னர் சீனாவில் புகழ்பெற்ற சிற்பி ஒருவர் இருந்தார். ஒருநாள் பெரிய செல்வந்தர் ஒருவர், சிற்பியைத் தனது மாளிகைக்கு…

இருவரின் ஆசைகள்!

கதைப்பதிவு: May 4, 2013
பார்வையிட்டோர்: 8,666
 

 ஓர் ஊரில் கந்தன் என்ற விவசாயி இருந்தார். அவருக்கு இரண்டு பெண்கள். மூத்தவள் பெயர் சுப்பக்கா. இளையவள் பெயர் அம்மு….

புது பள்ளிக்கூடம்…

கதைப்பதிவு: May 4, 2013
பார்வையிட்டோர்: 8,966
 

 என்னுடைய அம்மாவுக்கு வேறு ஊரில் நல்ல வேலை கிடைத்ததால், நாங்கள் அந்த ஊருக்குச் சென்றோம். நானும் புதிதாக ஒரு பள்ளியில்…

மழை வருமா? வராதா?

கதைப்பதிவு: May 4, 2013
பார்வையிட்டோர்: 8,538
 

 விஜயபுரி நாட்டின் மன்னர் உக்கிரப் பெருவழுதி, தனது நாட்டில் அதிக வரிகள் விதித்து மக்களை மிகவும் கொடுமைப்படுத்தி வந்தார். மன்னரின்…

ஒரு செம்பு நீர்…

கதைப்பதிவு: May 4, 2013
பார்வையிட்டோர்: 13,508
 

 மகேந்திரபுரி என்னும் நாட்டை மகேந்திரவர்மன் என்ற அரசன் ஆண்டு வந்தான். நீதியும் நேர்மையும் ஞானமும் உள்ள அரசனாகத் திகழ்ந்தான். அவனது…

பாட்டுப் பாடிய வெட்டுக்கிளி!

கதைப்பதிவு: May 4, 2013
பார்வையிட்டோர்: 9,302
 

 கோடை காலம். வெயில் நன்றாகக் கொளுத்திக் கொண்டிருந்தது. வெட்டுக்கிளி ஒன்று மரத்தின் அடிப்பாகத்தில் உள்ள வேரில் அமர்ந்து பாட்டுப் பாடிக்…

ஏக்கத் தீ…

கதைப்பதிவு: May 4, 2013
பார்வையிட்டோர்: 8,495
 

 தென்தமிழ்நாட்டின் கடைக்கோடியில் உள்ள ஒரு கிராமம்.மழை லேசாகத் தூறிக் கொண்டிருந்தது. குண்டும் குழியுமாய் மழைநீர் தேங்கி நாற்று நடும் அளவிற்கு…

என் கடமை!

கதைப்பதிவு: May 4, 2013
பார்வையிட்டோர்: 10,650
 

 கண்ணபிரான் சிறுவனாக இருந்தபோது பல வீடுகளில் வெண்ணெய் திருடி உண்டார். தன்னுடன் வரும் சிறுவர்களுக்கும் தந்து மகிழ்வார். ஒருநாள் கண்ணன்…

மரம்வெட்டியும் தங்க ஊசியும்…

கதைப்பதிவு: May 4, 2013
பார்வையிட்டோர்: 7,976
 

 ஓரு காலத்தில் மரம்வெட்டி ஒருவர் இருந்தார். அவர் பக்கத்தில் இருக்கும் காடுகளுக்குச் சென்று மரங்களை வெட்டித் தன் வாழ்க்கையை ஓட்டிக்…