கதைத்தொகுப்பு: தினமணி

685 கதைகள் கிடைத்துள்ளன.

பயணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 9, 2014
பார்வையிட்டோர்: 16,352

 மதியம் மூன்று மணியாதலால் கடையில் அவ்வளவாகக் கூட்டம் இல்லை. சாலையில் வழக்கமாய்ப் பறக்கும் இரு சக்கரங்கள்கூட அதிகமில்லாது சாலை மௌனமாய்...

வெண் மழை

கதைப்பதிவு: April 9, 2014
பார்வையிட்டோர்: 12,573

 “”டிராஃபிக் சரியாக பலமணி நேரம் ஆகும்… நடந்து போங்க…”, ஒவ்வொரு டாக்ஸி கதவையும் தட்டி சொல்லிக் கொண்டே சென்றனர் போலீசார்....

அச்சாணி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 9, 2014
பார்வையிட்டோர்: 24,540

 மதிய உணவு இடைவேளையின்போது, பள்ளிக்கூட மரத்தடியில் சிவா, தன் நண்பர்களோடு பேசிக் கொண்டிருந்தான். அப்போது அங்கு வந்த கோபு, “”டேய்...

அளவு ஜாக்கெட்

கதைப்பதிவு: April 9, 2014
பார்வையிட்டோர்: 10,748

 “நிரந்தர வேலையில்லாமல் கல்யாணம் பண்ணிக்க எனக்கு இஷ்டமில்லை’ என்று நான் பலமுறைச் சொல்லியும் செவிடன் காதில் ஊதிய சங்காக அம்மா...

தீதும் நன்றும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 7, 2014
பார்வையிட்டோர்: 23,986

 கோவை ரயில் நிலையம். ரயில் புறப்பட இன்னும் அரைமணி நேரம் இருந்ததால் சிவராமன் தண்ணீர் பிடிப்பதற்காக ரயிலை விட்டு இறங்கினார்....

செய்யாமையாலும்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 5, 2014
பார்வையிட்டோர்: 15,426

 “”உம்…, கடேசில நீ வந்து மாட்டிக்கிட்ட! விதி.. எல்லாம் விதி…” என்று, மயிலாளின் மனதைக் கிளறி விட்டுக் கொண்டே, வாளியில்...

ஜெனீஃபர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 5, 2014
பார்வையிட்டோர்: 23,210

 ஜெனீஃபர் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவி. அவளது தாய், தந்தை இருவரும் ஒரு சாலை விபத்தில் இறந்து போனதால் ஜெனீஃபர்...

கார்த்திக்கின் காதல் கடிதம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 5, 2014
பார்வையிட்டோர்: 21,269

 சூடான கிரீன் டீயைப் பருகியபடியே தன் டேபிளின் மேல் வைக்கப்பட்டிருந்த கட்டு பைல்களை மேய்ந்து கொண்டிருந்தான் கார்த்திக். ரீனா கதவை...

பிடிவாதம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 5, 2014
பார்வையிட்டோர்: 20,927

 “டேய்! முத்து! என்னடா? “உம்’முனு ஒக்காந்திருக்கே! ஒடம்பு சரியில்லையா?’ என்று கேட்டாள் அவன் தாய் பொன்னம்மா. “ஆ… மா! பெரிசா...

பாட்டும் பதவியும்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 1, 2014
பார்வையிட்டோர்: 18,031

 காட்டு அரசனாக வாழ்ந்து வந்த சிங்கம் ஒன்று, வயதாகி, இறந்துவிட்டது. அந்தக் காட்டில் வேறு சிங்கமே இல்லை. காட்டிலிருந்த விலங்குகள்...