கதைத்தொகுப்பு: தினமணி

685 கதைகள் கிடைத்துள்ளன.

ஓடிப்போன “ஹஸ்பெண்ட்’

கதைப்பதிவு: November 28, 2015
பார்வையிட்டோர்: 12,483

 “”டேய்! தம்பு! முழங்கால், முதுகு, விலா இப்படி எல்லா இடத்திலேயும் வலி தாங்க முடியல்லைடா! நடக்கவே முடியலை!…” என்று அழமாட்டாக்...

கண்மணி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 22, 2015
பார்வையிட்டோர்: 18,705

 “ப்ளீஸ்மா. எனக்காக” என்றாள். “”ம்ம்” என்றேன். அவள் கை என் கைக்குள்ளும், என் கை அவள் கைக்குள்ளும் மாறிக் கொண்டிருந்தது....

சாகவில்லை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 22, 2015
பார்வையிட்டோர்: 15,902

 “”ஏட்டி ஏ கும்பிகுளத்தா, ஒம்மனசுல நீ என்னதாம்டி நெனைச்சுக்கிட்டிருக்கே? ஐநூறு ரூவாயக் கடன் வாங்கிட்டு வந்து எம்புட்டு நாளாச்சு, அயத்துப்...

அவுலவுலே… அவுலவுலே…

கதைப்பதிவு: November 18, 2015
பார்வையிட்டோர்: 15,269

 “”அவுலவுலே…” “”அவுலவுலே…..” அந்த வாரத்து இதழில் ஆயன் கடிதங்கள் நூல் பற்றிய மதிப்புரையை ஆழ்ந்து படித்துக் கொண்டிருந்த சந்திரனின் கவனத்தை...

சிறகு உதிர் காலம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 18, 2015
பார்வையிட்டோர்: 15,290

 வாடிப் போன கத்திரிச் செடியாய் வந்திறங்கிய ஆதித்யாவிற்கு வாசலில் இருந்த புது ஜோடி செருப்பு சற்று ஆசுவாசத்தைக் கொடுத்தது. யாராவது...

கலையும் ஒப்பனைகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 16, 2015
பார்வையிட்டோர்: 13,798

 பங்கஜத்துக்கு ஒரு நிமிஷம் நெஞ்சு நின்றுவிடும் போலிருந்தது. மனதை முகம் காட்டிவிடக் கூடாது என்று பிரயத்தனப்பட்டு ஒரு புன்னகையை நழுவ...

நண்பன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 11, 2015
பார்வையிட்டோர்: 15,453

 கண்ணாடித் தடுப்பு வெளியிலிருந்து பார்த்தால் உள்ளே தெரியாதவாறும் உள்ளிருந்து பார்த்தால் வெளியில் நடப்பது அனைத்தும் தெரிவதாயும் அமைக்கப்பட்டிருந்தது. மணி மூன்றைத்...

வானத்தை நேசிக்கும் நட்சத்திரங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 8, 2015
பார்வையிட்டோர்: 16,021

 “”நல்லா இருக்கீங்களா மாமா?” என்று கரகரப்புடன் ஒலித்த குரல் கேட்டுத் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தேன். என் எதிரில் மூன்று இளவட்ட...

தாயாகி வந்ததொரு தனிக் கருணை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 3, 2015
பார்வையிட்டோர்: 17,383

 “”என்ன பானு சொல்றே? உன்னாலே சென்னை வர முடியாதா?” அசோக் கோபம் பாதி, வேதனை பாதியாகக் கேட்டான். நகப் பூச்சு...

சோமப்பனின் மரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 3, 2015
பார்வையிட்டோர்: 14,074

 “”சோமப்பா இந்த வண்டியச் சித்த தள்ளிட்டுபோய், செட்டியார் வீட்டு முக்குல விட்டுட்டு வந்துருடா” தயங்கியபடியே சொன்னாள் தில்லைக்காளி. இரண்டாம் வகுப்பில்...