கதைத்தொகுப்பு:குமுதம்

478 கதைகள் கிடைத்துள்ளன.

கன்வார்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 18, 2014
பார்வையிட்டோர்: 28,563

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்கதைக் காலம்: கி.பி. 1564 கதைக் களம் :அக்பரின் அரசில் போரின் பிறகு இணைக்கப்பட்ட ‘கோண்டுவானா’ சிற்றரசு. (தற்போதைய ஒரிஸ்ஸா-ம.பி....

மழையில் நனையும் புறாக்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 13, 2014
பார்வையிட்டோர்: 26,065

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்திடீரென்று வந்த மழையால் குளிர்ந்திருந்தது பூமி மட்டுமல்ல தீபாவின் மனதும் தான். அலுவலக வேலைக்கு நடுவில் அவள் கண்கள் ஜன்னலில்...

நிறக்குருடு
2 (1)

கதைப்பதிவு: November 7, 2013
பார்வையிட்டோர்: 21,299

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்அம்மாவை எனக்கு ரொம்பப்பிடிக்கும். கடவுளுக்கும் அவளை ரொம்பப் பிடிக்கும் என்பது எனக்குத் தெரியும். அதனால்தான் அம்மா மூலமாக கடவுளுக்கு விண்ணப்பம்...

அப்புசாமி சீதாப்பாட்டி குட்டிக் கதைகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 29, 2013
பார்வையிட்டோர்: 56,111

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்பால்பாயிண்ட்டில் ஒரு பாயிண்ட் அப்புசாமியின் மேஜை டிராயரில் பத்துப் பன்னிரண்டு பழைய பால் பாயிண்ட் பேனாக்கள் இருந்ததைப் பார்த்து சீதாப்பாட்டி,...

மனிதர்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 28, 2013
பார்வையிட்டோர்: 28,954

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்“ஏனுங்கோ, இப்பிடி இங்க வந்து ஒக்காருங்க!’ லட்சுமி, ஜன்னலோரம் நகர்ந்தமர்ந்து தன் கணவருக்கு இடமளிக்கிறாள். அருகமர்ந்த நாச்சிமுத்துவிடம், “என்னங்க இது,...

பாசம் என்னும் ப்ரணவம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 28, 2013
பார்வையிட்டோர்: 27,831

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்எல்லாம் முடிந்துவிட்டது. வீடு கழுவப்பட்டு காரியம் முடித்து கறி சமைத்து சாப்பிட்டு, ஒரு ஆத்மாவின் முடிவு அறிவிக்கப் பட்டுவிட்டது. கௌசிக்கு...

அந்தாதி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 28, 2013
பார்வையிட்டோர்: 34,966

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்அவள் ஓட்டிச் செல்லும் காரை எப்படியும் வருகின்ற சிக்னலில் பிடித்துவிடுவது என்ற முனைப்பில் இட வலம் என வெட்டி ஓட்டினேன்....

சம்மதமா?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 28, 2013
பார்வையிட்டோர்: 43,033

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்சுந்தரம் அவசரமாக ஆபீஸுக்கு புறப்பட்டுக் கொண்டிருந்தார். வைதேகி அவரது டிபன் பாக்ஸை துடைத்து அவசரமாக பையில் வைத்தாள்! “சீக்கிரம் கொண்டா!...

பொம்மைகளும் கிளர்ந்தெழும்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 28, 2013
பார்வையிட்டோர்: 49,522

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்சவரத்தை முடித்துவிட்டு சுப்பு போய்விட்டான். அவனோடு அந்த வாடையும் போய்விட்டது. வாடை என்றால் வேற என்னவோ என்று நினைக்க வேண்டும்....

தெரியணும்கிறது தெரியாம இருக்கக்கூடாது!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 28, 2013
பார்வையிட்டோர்: 19,882

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்எனக்கு எப்பம்மா மீசை முளைக்கும்? அப்பா மாதிரி நான் எப்போ ஷேவிங் பண்ணிப்பேன் என்று அப்பாவியாய் கேட்கும் 12 வயது...