கதைத்தொகுப்பு:சுட்டிக் கதைகள்

1904 கதைகள் கிடைத்துள்ளன.

நாட்டுப் பற்று
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 10,860

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்பள்ளிக்கூடம் விட்டு வந்ததிலிருந்தே செல்வி சோகமாகக் காணப்பட்டாள்.எப்பொழுதும் சுறுசுறுப்பாகவும் விளையாட்டுத்தனத்துடன் காணப்படும் செல்வி இன்று ஏனோ களையிழந்து காணப்பட்டாள். ஏனென்று...

கட்டைவிரல் டாம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 10,047

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்முன்னொரு காலத்தில், ஓர் ஊரில் விவசாயி ஒருவன் மனைவியுடன் வசித்து வந்தான். இருவரும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தனர். ஆனாலும் அவர்களுக்கு...

அடக்கி வாசி…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 10,845

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்ஓருநாள், தீவிர யோசனைக்குப் பிறகு நாக்கு, பற்களிடம், “நண்பர்களே, நீங்கள் உங்கள் தோழர்களுக்கு எவ்வளவோ நன்மைகள் செய்கிறீர்கள். உணவுப் பொருள்களை...

விடாமுயற்சியும் மன உறுதியும்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 12,671

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்அழகான மலைகள் சூழ்ந்த கிராமம். மலைகளின் ஊடாக சலசலவென பாய்ந்து ஓடும் ஆற்றின் கரையோரத்தில் இரண்டு குருவிகள் ஒரு மரத்தில்...

தண்ணிக்காசு தண்ணியோடு போச்சு…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 12,586

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்சோழவந்தான் என்ற ஊரில் ஒரு பால்காரர் இருந்தார். பாலில் தண்ணீர் கலக்காமல் நேர்மையாக வியாபாரம் செய்து வந்தார். வயது ஆக...

அதிசய செருப்பு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 12,197

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்ஷூகு கவலையுடன் இருந்தான். அவனுடைய தாய் மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்தாள். சிகிச்சைக்கோ, சாப்பிடுவதற்கோ அவனிடம் பணமில்லை! “திரும்பவும் சித்தப்பா கிட்டே போய்...

மரம் வளர்த்த குரங்கு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 10,880

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்குரங்கு ஒன்று காட்டிலிருந்த மாமரம் ஒன்றின் மீது ஏறி விளையாடிக் கொண்டிருந்தது. அங்குமிங்கும் தாவித் தாவி தனது குரங்குச் சேட்டைகளை...

எல்லோரும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 9,819

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்ஆப்ரிக்கக் கண்டத்தில் “காமெரா’ என்ற ஒரு நாடு. அந்த நாட்டை ஆட்சி புரிந்து வந்த மன்னன் மிகவும் ஆணவம் பிடித்தவன்....

பொய்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 11,327

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்ஒரு ஊரில் கண்ணன் என்பவர் இருந்தார். அவருடைய மனைவியின் பெயர் ராதா. அவர்களுக்கு ஐந்து வயதில் ஒரு மகன் இருந்தான்....

தெளிந்த மனம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 11,792

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்புத்தர் தனது சீடர்களுடன் ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்குச் சென்றார். வழியில் அவர்கள் ஒரு ஏரியைக் கடக்க நேரிட்டது. ஏரியைக்...