கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்

1878 கதைகள் கிடைத்துள்ளன.

காலம் கடத்தாதே!
0 (0)

கதைப்பதிவு: May 12, 2013
பார்வையிட்டோர்: 20,374

  பஞ்ச பாண்டவர்கள் முக்கியமான ஆலோசனை ஒன்றில் ஈடுபட்டிருந்தார்கள். அப்போது அதிதி ஒருவர் அங்கே வந்தார். தருமரைப் பார்த்து தர்மம்...

ரிமோட்
0 (0)

கதைப்பதிவு: May 12, 2013
பார்வையிட்டோர்: 19,812

  நீண்ட நேரம் விளையாடிவிட்டு வீட்டிற்குள் வந்தான் குமார். அங்கே, அக்கா டி.வி.யில் நாடகம் பார்த்துக் கொண்டிருந்தாள். குமாரைப் பார்த்த...

நிழல் தந்த போதனை!
0 (0)

கதைப்பதிவு: May 12, 2013
பார்வையிட்டோர்: 20,151

  செல்வந்தர் ஒருவர், ஒரு ஞானியைச் சந்தித்து, “”நான் இத்தனை ரூபாய் செலவழித்து இந்த இந்த தானங்கள் செய்துள்ளேன். இதற்கு...

இயலாமை முயலாமை இல்லாத ஆமை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 12, 2013
பார்வையிட்டோர்: 25,050

  அது அண்டார்டிகா பிரதேசம். அங்கு பென்குவின், பனிக்கரடி, ஆமை, ஸீல் ஆகியவை இருந்தன. அங்குள்ள பள்ளியில் அவை எல்லாமே...

கலைமானின் கொம்பு!
0 (0)

கதைப்பதிவு: May 12, 2013
பார்வையிட்டோர்: 19,606

  ஒரு கலைமான் மிகுந்த தாகத்துடன் தண்ணீர் குடிக்க ஓர் ஓடைக்குச் சென்றது. தண்ணீரில் தெரியும் தனது நிழலைப் பார்த்தது....

ஆமையும் அழகிய பெண்ணும்
0 (0)

கதைப்பதிவு: May 12, 2013
பார்வையிட்டோர்: 18,433

  ஓரு காலத்தில் நைஜீரிய தேசத்தை ஓர் அரசன் மிகுந்த ஆளுமையுடன் ஆண்டு வந்தான். குடிமக்கள் மட்டுமல்ல, விலங்குகளையும் தன்...

துருப்பிடிக்க விடாதே!
0 (0)

கதைப்பதிவு: May 12, 2013
பார்வையிட்டோர்: 14,586

  மாவட்ட அளவிலான ஓட்டப்பந்தயம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. கடந்த ஒருமாதமாகத் தீவிரமாகப் பயிற்சி செய்த மணி ஓடுவதற்குத் தயாராகக் களத்தில்...

சுழற்சி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 12, 2013
பார்வையிட்டோர்: 14,402

  பாண்டிபஜார் அருகில் இருக்கும் அந்தப் பூங்காவைக் கடந்து செல்லும் போதெல்லாம் சுமதியின் மனதுக்குள் ஓர் இனம் புரியாத கலக்கம்...

வினாடியை வீணாக்காதே!
0 (0)

கதைப்பதிவு: May 12, 2013
பார்வையிட்டோர்: 10,965

  அவர் ஒரு நெறிப்படுத்தும் அறிஞர்; வழிகாட்டி; வாழ்வின் அனைத்துச் சவால்களையும் சமாளிப்பதற்கு வழிகாட்டுவதில் வல்லவர்; உலகெங்கும் அவர் புகழ்...

காணாமல் போன பூனைக்குட்டி!
0 (0)

கதைப்பதிவு: May 12, 2013
பார்வையிட்டோர்: 11,794

  பள்ளியிலிருந்து வீட்டிற்கு கலைச்செல்வி உற்சாகமாக, துள்ளல் நடையில் வந்தாள். வழக்கமாக திண்ணையில் உட்கார்ந்திருக்கும் தாத்தாவிடம் பேசி விட்டுத்தான் செல்வாள்....