கதைத்தொகுப்பு:சுட்டிக் கதைகள்

1950 கதைகள் கிடைத்துள்ளன.

அன்னமும் காகமும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 1, 2017
பார்வையிட்டோர்: 17,497

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்கதை கேளுங்கள்: https://youtu.be/YfBTUAOdslM பசுமை நிறைந்த அழகிய கிராமம். புழுதி பறக்கும் மண்சாலை வசதி இருந்தது. புழுதி பறக்கும் மண்சாலையைத்...

மாட்டிக்கிட்டியா?
0 (0)

கதைப்பதிவு: April 30, 2017
பார்வையிட்டோர்: 27,028

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்ஒரு நாதஸ்வரக்காரனும், ஒரு பெட்ரோமாக்ஸ்காரனும் நண்பர்களாக இருந்தனர். இருவரும் சில விழாக்களில் சேர்ந்து போவர்; சேர்ந்து வருவர். பெட்ரோமாக்ஸ் விளக்கால்...

குறை
0 (0)

கதைப்பதிவு: March 18, 2017
பார்வையிட்டோர்: 23,816

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்தெத்துப்பட்டி என்ற ஊரில் சாந்தனு என்ற இளைஞன் இருந்தான். அவனுக்கு நகரத்தில் வேலை கிடைத்தது. அங்கேயே தங்கி வேலை பார்த்து...

அந்த இரு நெருப்பு விழிகள்
0 (0)

கதைப்பதிவு: March 12, 2017
பார்வையிட்டோர்: 23,226

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்பள்ளித் தேர்வு நெருங்கிக் கொண்டு இருந்தது. அதே சமயத்தில் பக்கத்து நகரில் ஒரு ஆங்கிலத் திகில் படம் ஓடிக் கொண்டிருந்தது....

எனக்கு என்ன வந்தது?
0 (0)

கதைப்பதிவு: December 28, 2016
பார்வையிட்டோர்: 24,889

குடுமி ஆட்டம்!
0 (0)

கதைப்பதிவு: December 24, 2016
பார்வையிட்டோர்: 25,273

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்ஒரு ஊரில் ஒரு பண்ணையார் இருந்தார். அவருக்குச் சொத்துக்கள் ஏராளமாக இருந்தன. பண்ணையாருக்கு ஒரே ஒரு பெண்தான்! ஆனால், அந்தப்...

திருடி!
0 (0)

கதைப்பதிவு: December 17, 2016
பார்வையிட்டோர்: 26,717

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்அந்தியூர் நீதிபதி வழக்குகளைச் சாமர்த்தியமாக விசாரித்து நியாயம் வழங்குவதில் சமர்த்தர். அன்று அவரிடம் வந்த வழக்கு விசித்திரமாக இருந்தது. “”ஐயா!...

தங்க இறகு!
0 (0)

கதைப்பதிவு: December 11, 2016
பார்வையிட்டோர்: 26,533

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்பண்ணைபுரம் என்ற ஊரில் விவசாயி ஒருவன் இருந்தான். அவன் எவ்வளவு கடுமையாக உழைத்தாலும் அவனது வயலில் விளைச்சல் பெருகவே இல்லை....

விருப்பப்படி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 2, 2016
பார்வையிட்டோர்: 26,772

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்ஏழுகிணறு என்ற ஊரில் பக்தவச்சலம் என்ற ஒரு வணிகர் வாழ்ந்து வந்தார். அவர் தன் நேர்மையான வணிகத்தின் மூலம் ஏராளமான...

அழகு ராணி
0 (0)

கதைப்பதிவு: November 12, 2016
பார்வையிட்டோர்: 25,700

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்ஓரிடத்தில் இருந்த எலி, முயல், குரங்கு, வெட்டுக்கிளி ஆகியவை ஒன்றுடன் ஒன்று நன்றாகப் பழகி வந்தன. ஆனால் அவைகளுக்குள் அழகு...